Category: ஆன்மிகம்

12ஆண்டுகளுக்கு ஒரு முறை: உ.பி. மாநிலம் பிரக்யாராஜில் தொடங்கியது மகா கும்பமேளா…. இன்று 40லட்சம் பேர் புனித நீராடல்…

பிரயாக்ராஜ்: 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் தொடங்கியது. முதல்நாளான இன்று மட்டும் காலை 8மணி வரையில் சுமார்…

நாளை மகரவிளக்கு பூஜை: சபரிமலை அய்யப்பனை தரிசிக்க 60ஆயிரம் பக்தர்களுக்கு மட்டமே அனுமதி

திருவனந்தபுரம்: நாளை மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளதால், சபரிமலை அய்யப்பனை தரிசிக்க 60ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்து உள்ளது. அதன்படி,…

பிரம்மா நந்தீஸ்வரர் கோவில், திருமெற்றாளி, தஞ்சாவூர்

பிரம்மா நந்தீஸ்வரர் கோவில், திருமெற்றாளி, தஞ்சாவூர் பிரம்மா நந்தீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் தாலுகாவில் பட்டீஸ்வரம் அருகே உள்ள திருமேற்றில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட…

திருப்பாவை – பாடல் 30  விளக்கம்

திருப்பாவை – பாடல் 30 விளக்கம் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த…

திருப்பாவை – பாடல் 29  விளக்கம்

திருப்பாவை – பாடல் 29 விளக்கம் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த…

உஜ்ஜீவநாதர் திருக்கோயில், திருக்கற்குடி, திருச்சி மாவட்டம்.

உஜ்ஜீவநாதர் திருக்கோயில், திருக்கற்குடி, உய்யக்கொண்டான் மலை, திருச்சி மாவட்டம். மிருகண்டு முனிவர் நெடுங்காலம் புத்திரப்பேறு இல்லாமல் இருந்தார். தனக்கு ஒரு மகன் வேண்டும் எனத் தவம் இருந்தார்.…

திருப்பாவை – பாடல் 28  விளக்கம்

திருப்பாவை – பாடல் 28 விளக்கம் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த…

திருப்பாவை – பாடல் 27  விளக்கம்

திருப்பாவை – பாடல் 27 விளக்கம் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த…

வைகுண்ட ஏகாதசி: திருப்பதி, ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி உள்பட மாநிலம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு

சென்னை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, இன்று காலை ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி உள்பட மாநிலம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில்…

பெரிய பாளையம், பவானி அம்மன் கோவில்

பெரிய பாளையம், பவானி அம்மன் கோவில் சென்னையில் இருந்து செங்குன்றம், ஊத்துக் கோட்டை வழியாக திருப்பதி செல்லும் நெடுஞ் சாலையில், சென்னை யிலிருந்து இருந்து சுமார் 45…