Category: ஆன்மிகம்

தீப மை பிரசாத பேக்கிங் திருவண்ணாமலையில் தீவிரம்

திருவண்ணாமலை தீப மை பிரசாத பேக்கிங் பணி திருவண்ணாமலை தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் நடந்த திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவின்…

கேரளா, திருச்சூர் மாவட்டம், எடக்கலத்தூர்,  உன்னிகிருஷ்ணன் ஆலயம்.

கேரளா, திருச்சூர் மாவட்டம், எடக்கலத்தூர், உன்னிகிருஷ்ணன் ஆலயம். தலபெருமை: ஆரம்பத்தில் சிறிய கோயிலாக இருந்த நிலை மாறி, தற்போது மிகப் பிரமாண்டமாக கோயிலாக திகழ்கிறது. அதிகாலை 4…

வார ராசிபலன்: 17.01.2025 முதல்  23.01.2025 வரை! வேதா கோபாலன்

மேஷம் உத்யோகம் சாதகமாக இருக்கும். எனவே வேற கம்பெனிக்கு ஷிப்ட் ஆவது பற்றி யோசிக்காதீங்க. அலுவலகத்தில் உங்களோட நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேறும். பதவி உயர்வு, சம்பள…

முப்பந்தல், ஶ்ரீ இசக்கி அம்மன் ஆலயம், ஆரல்வாய்மொழி

முப்பந்தல், ஶ்ரீ இசக்கி அம்மன் ஆலயம், ஆரல்வாய்மொழி கன்னியாகுமரி – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நாகர்கோவிலில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில், ஆரல்வாய்மொழிக்கும், காவல்கிணறு என்ற ஊருக்கும்…

காசி தமிழ்ச் சங்கமம் பிப்​ரவரி 15ந்தேதி தொடங்குகிறது…! மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்…

டெல்லி: காசி தமிழ்ச் சங்கமம் பிப்​ரவரி 15ந்தேதி தொடங்குவதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்து உள்ளார். 10 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கான முன்பதிவு தொடங்கி…

ஆதிவராகப்பெருமாள் திருக்கோயில், கல்லிடைக்குறிச்சி, திருநெல்வேலி மாவட்டம்

ஆதிவராகப்பெருமாள் திருக்கோயில், கல்லிடைக்குறிச்சி,, திருநெல்வேலி மாவட்டம் தல வரலாறு: குபேரன், ஒரு சாப விமோசனத்திற்காக பூலோகம் வந்தான். பல தலங்களில் சிவனை தரிசித்த அவன், பெருமாளை தரிசிக்க…

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், துரைப்பாக்கம்,  சென்னை

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், துரைப்பாக்கம், சென்னை பொதுவாக கிரகண நேரத்தில் அனைத்துக் கோயில் களின் நடை அடைக்கப் படும். ஆனால் இங்கு கிரகண வேளையில் நடை திறந்து,…

அருள்மிகு கருப்பண்ணசாமி திருக்கோயில் – பொய்யேரிக்கரை – ஈரோடு

பத்திரிகை.காம் வாசகர்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்கள் அருள்மிகு கருப்பண்ணசாமி திருக்கோயில் – பொய்யேரிக்கரை – ஈரோடு தல சிறப்பு: கருப்பண்ணசாமி வீராவேசத்துடனும், கன்னிமார் தெய்வங்கள் அமைதியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. முருகன்…

வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம்-ன்  இனிய ‘பொங்கல்’ நல்வாழ்த்துக்கள்!

சென்னை: தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி, பத்திரிகை டாட் காம் தனது இணையதள வாசகர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறது. தமிழர்களின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் பொங்கல்…

நாளை பொங்கல் பண்டிகை: ‘பொங்கல்’ வைக்கும் நேரம் விவரம்…

சென்னை: அருவடை திருநாளான தைப்பொங்கல் நாளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாளை பொங்கல் வைக்கும் நேரம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி,…