நாளை மகரவிளக்கு பூஜை: சபரிமலை அய்யப்பனை தரிசிக்க 60ஆயிரம் பக்தர்களுக்கு மட்டமே அனுமதி
திருவனந்தபுரம்: நாளை மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளதால், சபரிமலை அய்யப்பனை தரிசிக்க 60ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்து உள்ளது. அதன்படி,…