Category: ஆன்மிகம்

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்த இஸ்லாமிய அமைப்புகள் திட்டம்? காவல்துறை நடவடிக்கை எடுக்குமா…

சென்னை: திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மத கலவரத்தை தூண்டும் வகையில் இஸ்லாமிய அமைப்புகள், போஸ்டர் ஒட்டியுள்ளது மதுரை பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு சமூக…

வடலூரில் இன்று 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம்

கடலூர் இன்று வடலூர் அத்திய ஞானசபையில் 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் நடந்துள்ளது. கடலூர் மாவட்டம் வடலூரில் வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்…! என்று பாடி…

திருநெல்வேலி மாவட்டம், ஆய்க்குடி,  பாலசுப்பிரமணியர் ஆலயம்

திருநெல்வேலி மாவட்டம், ஆய்க்குடி, பாலசுப்பிரமணியர் ஆலயம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தற்போது கோயில் அமைந்திருக்கும் பகுதிக்கு கிழக்கே மல்லிபுரம் எனும் பகுதியில் குளம் ஒன்று இருந்தது. ஒரு…

தை பூசம் – சிறப்பு பதிவு

தை பூசம் குறித்த சிறப்பு பதிவு முருகனை ஆண்டிக் கோலத்தில் எப்போதெல்லாம் தரிசிக்கலாம் நாம் அனைவரும் இறைவனை பல தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியும், பல பிரச்சனைகளை…

இன்று சிறப்பாக நடந்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் குடமுழுக்கு

புன்னைநல்லூர் இன்று புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலின் குடமுழுக்கு விழா சிறப்பாக நடந்துள்ளது. அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோவில்களில் ஒன்றான தஞ்சையில் இருந்து சுமார் 5 கி.மீ.…

300 கி.மீ. நீளத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்… மகாகும்பமேளாவால் உ.பி. மாநிலத்தில் போக்குவரத்து நெரிசல்…

மகாகும்பமேளா நிகழ்வால் உ.பி.யில் வரலாறு காணாத போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவிற்கு செல்லும் சாலைகள் 300 கிலோமீட்டர் வரை அணிவகுத்து நிற்பதால்,…

நாளை தைப்பூசம் – ஜோதி தரிசனம்: வடலூர் சத்திய ஞான சபையில் கொடியேறியது…

கடலூர்: நாளை தைப்பூசத்தையொட்டி, வடலூர் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. இதையொட்டி, இன்று சத்திய ஞான சபையில் தைப்பூச விழா கொடி ஏற்றப்பட்டது.…

மகாகும்பமேளா : திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் ஜனாதிபதி திரௌபதி முர்மு…

உ.பி. மாநிலம் ப்ரயாக்ராஜ் நகரில் உள்ள திரிவேணி சங்கமத்த்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று புனித நீராடினார். முன்னதாக, உ.பி. வந்த ஜனாதிபதியை அம்மாநில ஆளுநர் ஆனந்திபென்…

அர்ச்சகர் தட்டில் போடும் காணிக்கை யாருக்கு? கடும் எதிர்ப்பை தொடர்ந்து பணிந்தது அறநிலையத்துறை….

சென்னை: கோவிலில் பணியாற்றும் அர்ச்சகர்களின் தீபாராதனை தட்டில் பக்தர்கள் கொடுக்கும் காணிக்கை பணம் கோவிலுக்கு என அறநிலையத்துறை உத்தரவிட்டிருந்ததற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அந்த உத்தரவை…

மாதங்கீஸ்வரர் கோயில்,  திருநாங்கூர்,  நாகப்பட்டினம்

மாதங்கீஸ்வரர் கோயில், திருநாங்கூர், நாகப்பட்டினம் முன்னொரு காலத்தில் சிவன் பூலோகத்தை தண்ணீர் பிரளயம் மூலம் அழித்து விட்டார். இதையறியாத பிரம்மாவின் மகனாகிய மதங்கர் எனும் முனிவர் தவம்…