மதுரை சித்திரைத்திருவிழா: பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் (புகைப்படங்கள்)
மதுரை: மதுரை சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று தேரோட்டம் நடைபெற்ற நிலையில், இன்று கள்ளழகர் வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி இறங்கினார். தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய…