Category: ஆன்மிகம்

திருப்பாதிரிப்புலியூர் பாடலேசுவரர் கோயில்

திருப்பாதிரிப்புலியூர் பாடலேசுவரர் கோயில் திருப்பாதிரிப்புலியூர் பாடலேசுவரர் கோயில் கடலூர் மாவட்டத்தில் கடலூர் நகரில் திருப்பாதிரிப்புலியூர் என்னுமிடத்தில் அமைந்துள்ள, சம்பந்தர், அப்பர் போன்றோரால் பாடல் பெற்ற தலமாகும். 274…

அருள்மிகு விஜயராகப் பெருமாள் திருக்கோவில்:- திருப்புட்குழி.

அருள்மிகு விஜயராகப் பெருமாள் திருக்கோவில்:- திருப்புட்குழி. ஒப்பற்ற நாதனாம் இறைவன் நாராயணன் தர்மத்தை நிலைநாட்ட எடுத்த சிறப்பு மிக்க ஓர் அவதாரம் இராமாவதாரம். அத்தகைய இராமாவதார காலத்தில்…

‘நானே அடுத்த மதுரை ஆதீனம்’… நித்தியானந்தா பரபரப்பு அறிக்கை…

சென்னை: மதுரை ஆதீன மடத்தின் 293 வது பீடாதிபதி நான்தான் என்று சுவாமி நித்யானந்தா அறிவித்து உள்ளார். இதையடுத்து, மதுரை ஆதினம் அருணகிரிநாதன் பயன்படுத்திய அறைக்கு சீல்…

திருப்பட்டூர் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர்

திருப்பட்டூர் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் பிரம்மன் இவ்வுலகத்தைப் படைக்கும் ஆற்றலைச் சிவனிடமிருந்து பெற்றிருந்தார். தன்னைப் போலவே, பிரம்மனுக்கும் சம அந்தஸ்து கொடுக்கும் வகையில் ஐந்து தலைகளை அவருக்குக் கொடுத்தார். படைப்புத்…

அருள்மிகு தந்தி மாரியம்மன் திருக்கோயில், குன்னூர் , நீலகிரி 

அருள்மிகு தந்தி மாரியம்மன் திருக்கோயில், குன்னூர் , நீலகிரி குளிர்ந்த அடர்ந்த காட்டுப்பகுதியை ஆங்கிலேயர்கள் திருத்திய போது, இது சிறிய ஊராக இருந்தது. எனவே இதை குன்னூர்…

இன்றைய (11/08/2021) ஆடிப்பூரத்தின் சிறப்பு: 

இன்றைய ஆடிப்பூரத்தின் சிறப்பு: மாதந்தோறும் பூரம் நட்சத்திரம் வந்தாலும், ஆடியில் வரும் பூரம் ஆண்டாளின் அவதாரத்தினால் விசேஷமாகிறது. விஷ்ணு பக்தையாக வாழ்ந்து, ‘சகலமும் அவனே” என அவனுடன்…

அருள்மிகு தீயாடியப்பர் (அக்னீஸ்வரர்) திருக்கோயில்

அருள்மிகு தீயாடியப்பர் (அக்னீஸ்வரர்) திருக்கோயில் இச்சிவாலயம் இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி எனும் ஊரில் அமைந்துள்ளது. இந்த ஊரானது புராணக் காலத்தில் மேலைத்திருக்காட்டுப்பள்ளி என்று…

அருள்மிகு மூகாம்பிகை திருக்கோயில் 

அருள்மிகு மூகாம்பிகை திருக்கோயில் மூகாம்பிகை கோயில் கர்நாடக மாநிலத்தில், உடுப்பி மாவட்டத்தின் கொல்லூரில் அமைந்துள்ளது. இக்கோயில் சக்தி பீடங்களில் மிகவும் சக்திவாய்ந்த திருத்தலமாகக் கருதப்படுகிறது. இக்கோயில், கோடாச்சத்ரி…

கும்பகோணத்தில் எந்தெந்த கோயிலுக்குச் சென்றால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்.

கும்பகோணத்தில் எந்தெந்த கோயிலுக்குச் சென்றால் என்னென்ன பலன்கள் கிடைக்கும். ⚜கும்பகோணத்தை சுற்றினால் வாழ்க்கையில் அனைத்து செல்வங்களும் கிட்டும் என்பது ஐதீகம். கோவில் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு…

மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயில்

மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயில் கொளஞ்சியப்பர் கோயில் விருத்தாசலம் நகருக்கு மேற்கே சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள மணவாள நல்லூரில் அமைந்துள்ளது. இதன் மூலவர் சுயம்பு வடிவிலான…