Category: ஆன்மிகம்

 வாராந்திர ராசி பலன்: 21.1.2022 முதல் 27.1.2022 வரை!  வேதாகோபாலன்

மேஷம் இது வெற்றிகரமான வாரம். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும்…

அருள்மிகு மலையாள தேவி துர்கா பகவதி அம்மன் திருக்கோயில், நவகரை, கோயம்புத்தூர் மாவட்டம்

அருள்மிகு மலையாள தேவி துர்கா பகவதி அம்மன் திருக்கோயில், நவகரை, கோயம்புத்தூர் மாவட்டம். முன்னொரு காலத்தில் அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் இடையே பாற்கடல் கடைந்து அமுதம் எடுப்பதில் போட்டி…

மண்டல, மகரவிளக்கு பூஜைகள் நிறைவு: சபரி மலை அய்யப்பன் கோவில் நடை அடைக்கப்பட்டது…

பம்பா: 60 நாட்கள் மண்டல, மகரவிளக்கு பூஜைகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, இன்று காலையுடன் சபரி மலை அய்யப்பன் கோவில் நடை மூடப்பட்டது. கேரளா மாநிலம் சபரிமலையில்…

திருப்பதி விமான நிலையத்தில் ரூ.10500க்கு  தரிசன விஐபி டிக்கட்டுகள் விற்க ஏற்பாடு

திருப்பதி திருப்பதியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் விஐபி தரிசன டிக்கட்டுகள் ரூ.10,500 விலையில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போது கோவிலில்…

அருள்மிகு மாரியம்மன் கோயில், கொழுமம், கோயம்புத்தூர் மாவட்டம்.

அருள்மிகு மாரியம்மன் கோயில், கொழுமம், கோயம்புத்தூர் மாவட்டம். இத்தலத்தின் அருகேயுள்ள அமராவதி ஆற்றில் மீனவர் ஒருவர் மீன் பிடிக்க வலைவீசியபோது, லிங்க வடிவக் கல் ஒன்று சிக்கியது.…

காஞ்சிபுரம் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு 25 லட்சம் மதிப்பிலான வெள்ளிக் கவச உடை! சசிகலா வழங்கினார்…

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொளச்சூர் சுப்பிரமணி சுவாமி கோவிலுக்கு 25 லட்சம் மதிப்பிலான வெள்ளிக் கவச உடையை சசிகலா வழங்கி, தரிசனம் செய்தார். காஞ்சிபுரம் மாவட்டம் மொளச்சூர்…

திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயில்

திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டத்தைச் சேர்ந்த திருச்சேறை என்னும் ஊரில் இக்கோவில் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து சுமார் 14 கிமீ தொலைவில் இக்கோவில்…

தைப்பூசம் ஸ்பெஷல் !(18/01/22)

தைப்பூசம் ஸ்பெஷல் !(18/01/22) பழநி மலை முருகன் பற்றிய சில அதிசய தகவல்களும் ,எந்த அலங்காரத்தில் பழநி மலை முருகனை தரிசனம் செய்யலாம் என்பதற்கான விபரங்களும்…. தண்டாயுதபாணி…

இன்று தைப்பூசத் திருநாள்: கொரோனா கட்டுப்பாடுகளால் வீட்டிலிருந்தே முருகனை வழிபடும் பக்தர்கள்…

அறுபடை முருகனுக்கு உகந்த நாளானதைப்பூசத் திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. கொரோனா கட்டுப்பாடுகளால் கோவில்களில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால், பொதுமக்கள் வீட்டிலிருந்தே முருகனை வழிபட்டு வருகின்றனர். முருகப்…

திருக்கூடலூர் வையம் காத்த பெருமாள் திருக்கோயில்

திருக்கூடலூர் வையம் காத்த பெருமாள் திருக்கோயில் திருக்கூடலூர் என்ற திவ்ய தேசம் திருவையாற்றிலிருந்து 12 கிமீ தொலைவில் அமைந்துள்ள வைணவத் திருத்தலம்.சோழ நாட்டு எட்டாவது திருத்தலம். இது…