Category: ஆன்மிகம்

வார ராசிபலன்: 4.3.2022  முதல்  10.3.2022 வரை! வரை வேதாகோபாலன்

மேஷம் உங்க டாடிக்கு நன்மை வருங்க. அதுவும் உங்களால் வரப்போகுது. சந்தோஷமாய் ஹக் செய்து ஆசீர்வதிப்பார். உங்க குழந்தைங்களைப் பற்றி எத்தனைக்கெத்தனை பயந்து நடுங்கினீங்களோ.. அவ்வளவுக்கவ்வளவு பெருமிதப்படுவீங்க…

உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் கோயில்

உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் கோயில் உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். இது தேவாரம் பாடிய நாயன்மார்களான சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய…

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது சுவாமிமலை என்பதும் அற்புதமான முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் கோயில் சக்தி மிக்க தலம். சக்தி குமரன் ஓம் எனும் பிரணவ…

திருக்கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்கள் என்னென்ன தெரியுமா?

திருக்கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்கள் என்னென்ன தெரியுமா? திருக்கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்கள் பற்றிய பதிவு அகோபிலம் என்றால் பானகம்! இங்கு லட்டு, அதிரசம், முறுக்கு, சீடை, தட்டை போன்றவை…

திருவண்ணாமலை : சிவராத்திரி விழா கொண்டாட்டங்கள்

திருவண்ணாமலை இன்று திருவண்ணாமலை உள்ளிட்ட பல தலங்களில் சிவராத்திரி விழா மரிசையாகக் கொண்டாடப்பட்டுள்ளது இன்று நாடெங்கும் உள்ள அனைத்து சிவ தலங்களிலும் சிவராத்திரி கொண்டாடப்பட்டு வருகிறது. இதில்…

மானசரோவர், முக்திநாத் யாத்திரைகளுக்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தை சார்ந்த யாத்ரீகள் மானசரோவர், முக்திநாத் யாத்திரைகளுக்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. அதற்கான விண்ணப்பம் அறநிலையத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.…

விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் கோபுரக்கலசங்கள் திருட்டு!

விருத்தாசலம்: சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்ற விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் கோபுரக்கலசங்கள் திருட்டுப்போயுள்ளன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 1,500 ஆண்டுகள் பழமையானது விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில்.…

முப்பந்தல் ஶ்ரீ இசக்கி அம்மன் – ஆரல்வாய்மொழி 

முப்பந்தல் ஶ்ரீ இசக்கி அம்மன் – ஆரல்வாய்மொழி கன்னியாகுமரி – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நாகர்கோவிலில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில், ஆரல்வாய்மொழிக்கும், காவல்கிணறு என்ற ஊருக்கும்…

மஹாசிவராத்திரியில் எந்தெந்த ராசியினர் எந்த பொருட்களால் ஈசனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்?

மஹாசிவராத்திரியில் எந்தெந்த ராசியினர் எந்த பொருட்களால் ஈசனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்? மஹாசிவராத்திரி தினத்தில் விரதம், வழிபாடு, அபிஷேகம், ஆராதனை, அலங்காரங்கள் செய்ய வேண்டும் என்பது மிக…

சிவனடியாருக்கும் சிவ பக்தருக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?

சிவனடியாருக்கும் சிவ பக்தருக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? இவ்விரண்டுமே ஒன்றுபோலத்தான் தெரியும். ஆனால் சிவ பக்தனுக்கும் சிவனடியாருக்கும் சில வேறுபாடுகள் உள்ளன என்பதை உணர்ந்ததுண்டா? 1)🙇சிவனைக் கண்டதும்…