Category: ஆன்மிகம்

மயிலை கபாலீஸ்வரர் பங்குனி பெருவிழா: 15 மற்றும் 16ந்தேதி மயிலை பகுதியில் போக்குவரத்து மாற்றம் – முழு விவரம்…

சென்னை: மயிலை கபாலீஸ்வரர் பங்குனி பெருவிழாவையொட்டி தேரோட்டம், 63நாயன்மார்கள் விழா நடைபெறும் 15 மற்றும் 16ந்தேதி மயிலை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. மேலும், தேவைப்படும் நேரங்களில்…

அருள்மிகு தர்மசாஸ்தா திருக்கோயில்…!!

அருள்மிகு தர்மசாஸ்தா திருக்கோயில்…!! கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் கரமனை என்னும் ஊரில் அருள்மிகு தர்மசாஸ்தா திருக்கோயில் அமைந்துள்ளது. கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து சுமார் 8 கி.மீ…

வார ராசிபலன்: 11.3.2022  முதல்  17.3.2022 வரை! வேதா கோபாலன்

மேஷம் வாக்கு தவறாதவர்னு நீங்க பேரெடுப்பீங்க. வருமானம் இன்கிரீஸ் ஆவுங்க. வருங்காலம் பற்றிப் போட்டீருந்த பிளான்ஸ் மெல்ல மெல்ல நிறைவேற ஆரம்பிக்கும். கௌரவப் பொறுப்பெல்லாம் ஒங்களைத் தேடி…

மகாவிஷ்ணுவின் அம்சமான துளசி மற்றும் சந்தன மரம்

மகாவிஷ்ணுவின் அம்சமான துளசி மற்றும் சந்தன மரம் துளசிச் செடி மற்றும் சந்தன மரம் மகாவிஷ்ணுவின் அம்சங்களாகும். இவை குறித்துக் காண்போம் துளசி துளசி மகாவிஷ்ணுவின் அம்சமாகும்.…

இன்று சபரிமலையில் ஆராட்டு திருவிழா தொடக்கம் : வரும் 18 ஐயப்பனுக்கு ஆராட்டு

சபரிமலை இன்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. தமிழ் மாதமான பங்குனி மற்றும் மலையாள மாதமான கும்பம் மாதத்தில் நடைபெறு, சபரிமலையில்…

காசிக்குச் சென்றால் ஏதாவது விட்டுவிட்டு வரவேண்டும் என்று சொல்வது ஏன்?

காசிக்குச் சென்றால் ஏதாவது விட்டுவிட்டு வரவேண்டும் என்று சொல்வது ஏன்? பற்று அற்ற நிலைக்குச் செல்ல வேண்டும் என்பதே இதன் அர்த்தம். அக்காலத்தில் குடும்பப் பொறுப்பினை நடத்தி…

பழையமுதும்…மாவடுவும்!!!

பழையமுதும்…மாவடுவும்!!! ரங்கநாத பெருமான் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீரங்கத்தில் எல்லா நாளுமே திருநாள் தான். அதில் வித்தியாசமான, ஆனால் எல்லோரையும் நெகிழ வைக்கும் திருவிழா ஒன்று பங்குனி பிரம்மோற்சவத்தின்…

நட்சத்திரமும் அதற்குறிய தெய்வங்களும்

நட்சத்திரமும் அதற்குறிய தெய்வங்களும் ஒவ்வொரு நட்சத்திரகாரர்களிற்கும் அதிர்ஷ்டம் தரக்கூடிய தெய்வங்கள் பட்டியல். விருப்பம் உள்ளவர்கள் வணங்கிப் பயனடையலாம். அஸ்வினி – ஸ்ரீ சரஸ்வதி தேவி பரணி –…

ஸ்ரீ சௌந்தரேஸ்வரர் கோயில் ,கோவூர், சென்னை

ஸ்ரீ சௌந்தரேஸ்வரர் கோயில் ,கோவூர், சென்னை இக்கோயில் சென்னையில் உள்ள நவகிரக தலங்களில் புதன் (mercury ) தலமாகும். இந்திரனின் வாகனமான ஐராவதத்தினால் சீரமைக்கப்பெற்ற தீர்த்தமாதலால் ஐராவத…

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் பாதுகாப்புக்கு ஆயுதப்படை ரிசர்வ் போலீசாரை நியமிக்க நீதிமன்றம் உத்தரவு…

மதுரை: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கூட்டத்தை நிர்வகிக்க ஆயுதப்படை ரிசர்வ் போலீசாரை நியமிக்குமாறு தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டள்ளது. அறுபடை முருகன் கோவில்களில் இரண்டாவது…