மேஷம்

வாக்கு தவறாதவர்னு நீங்க பேரெடுப்பீங்க. வருமானம் இன்கிரீஸ் ஆவுங்க. வருங்காலம் பற்றிப் போட்டீருந்த பிளான்ஸ் மெல்ல மெல்ல நிறைவேற ஆரம்பிக்கும். கௌரவப் பொறுப்பெல்லாம் ஒங்களைத் தேடி வரும். சொந்த ஊரில் உங்களை எல்லாரும் மதிப்பாங்க. பொது விஷயங்களை ஈடுபாட்டோட கோ ஆபரேட் செய்து நடத்துவீங்க. மூத்த சிஸ்டர்ஸ் பிரரர்தஸுடன் இருந்த மனத் தாங்கல்கள் அனைத்தும் நீங்கும். பங்குச்சந்தையில் இன்வெஸ்ட் செய்திருந்தால் உங்களுக்கு லாபம் வரும். சகோதரர்களுக்கோ அவங்க குடும்பத்தில் உள்ள யாருக்கேனுமோ மேரேஜ் சிறப்பா முடியும். சேமிக்கத் தொடங்குவீங்க. அரைகுறையாக நின்ற வீடு கட்டும் வேலையை இனி விரைந்து முடிப்பீர்கள். திருமணம், புதுமனை புகுதல், சீமந்தம் மாதிரியான பல விசேஷங்களிலும் உங்களுக்கு முதல் மரியாதை கிடைக்கும். கறாராகத்தான் பேசணும்னு முடிவுக்கு வந்துடாதீங்க.

ரிஷபம்

புதுசா ஆடை, ஆபரணங்கள், வீட்டுக்குத் தேவையான பொருள்களைப் வாங்குவீங்க புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வாழ்க்கைத்துணைவழியில் சில சங்கடங்கள் ஏற்படும். பல வகைகளிலும் அனுகூலமான வாரம். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீங்க. செரிமானப் பிரச்னைகள் ஏற்பட சான்ஸ்உள்ளது. தெய்வப் பிரார்த்தனைகளை நிறை வேற்றும் சான்ஸ்ஏற்படும். நண்பர்கள் வகையில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பிற்பகலுக்கு மேல் பணியாளர்களால் பிரச்னை ஏற்பட சான்ஸ்உள்ளது. சக வியாபாரிகளிடம் இணக்கமாக நடந்துகொள்ளவும். விநாயகரை வழிபடுவது நன்மைகளை அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவுக்கு சான்ஸ்உண்டு. சகோதர வகையில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். தாய்வழி உறவினர்களால் அனு கூலம் உண்டாகும்.

மிதுனம்

பிற்பகலுக்குமேல் மற்றவர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும். மாலையில் உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். துர்கை வழிபாடு மகிழ்ச்சி தரும். அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும். எதிர்பாராத பணவரவுக்கு சான்ஸ்உண்டு.வாழ்க்கைத் துணை வழியில் இத்தனை காலம் ஏற்பட்டுக்கிட்டிருந்த செலவுங்க குறையும். புதிய நண்பர்களின் அறிமுகமும் கிடைக்கும்.  அவரங்களால ஆதாயமும் கிடைக்குமுங்க. கணவர் அல்லது மனைவியின் உறவினர்களால் சந்தோஷமும் குதூகலமும் ஏற்பட சான்ஸ்உள்ளது. வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும். சிவபெருமானை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

கடகம்

புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது இரண்டு பங்கு கேர்ஃபுல்லா இருங்க. வழக்கமாய்ச் செய்யும் வேலைகளிலும் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவைங்க. மத்தவங்ககூட வீண் மனஸ்தாபம் ஏற்பட சான்ஸ் இருக்கு என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிங்கப்பா. ப்ளீஸ். மத்தவங்க ஆலோசனை கேட்டு வருவாங்க. அவசியம் ஏற்பட்டால் நாசூக்காகச் சொல்லலாங்க தப்பில்லை. ஆனாஅவங்க உங்க ஆலோசனையை எடுத்துக்கலைன்னா  கண்டுக்காம அடுத்த வேலையை கவனிச்சுக்கிட்டுப் போயிடுங்க. பிசினஸ்ல எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பார்ட்னர்ஸ் அனுசரணையா இருப்பார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபட தடைகள் விலகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் சான்ஸ்உண்டு. மாலையில் குடும்பத்துல பெரியவங்க கூடக் கலந்து பேசி முக்கிய முடிவு எடுப்பீர்கள். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும்.

சிம்மம்

லோன் போட்டா ஈஸியாக் கிடைக்கும். ஏற்கனவே வாங்கிய கடனைத் தீர்ப்பீங்க. உங்ககிட்ட லோன் வாங்கியவங்க கரெக்டா குடுப்பாங்க. பொறுமையுடன் செயல்பட்டு வின் பண்ணிடுவீங்க. குடும்பத்தில் ஹாப்பியா ஒரு விஷயம் நடக்குங்க.  எதிர்பாராத செலவுங்க இருந்தாலும் அவை வரவுக்குள் கட்டுப்படும். குடும்பத்தில் உள்ளவங்களோட தேவைங்களுக்காகப் பாடுபட்டதெல்லாம் வீண் இல்லைன்னு உணர்ந்து ஹாப்பியாவீங்க. உங்க ஹஸ்பெண்ட்/ ஒய்ஃப் உங்கள் பொறுப்பு களைப் பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும். வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். பணியாளர்களால் மிகுந்த நன்மை ஏற்படும். லட்சுமி நரசிம்மரை வழிபட பல வகைகளிலும் அனுகூலப் பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். அலுவலகத்தில் வேலை பார்க்கறவங்களுக்கு, சக ஊழியர்களால ஆதாயம் பெறும் சான்ஸ்உண்டுங்க. அம்பிகை வழிபாடு நலம் சேர்க்கும்.

கன்னி

மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கணுங்க.. ஃப்ரெண்ட்ஸ் மூலம் மகிழ்ச்சி தரக்கூடிய நியூஸ் வரும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்ட பிராப்ளம்ஸ் நீங்கும். தெய்வப் பணிகளில் ஈடுபடும் சான்ஸ்ஏற்படும். கடன்கள் விஷயத்தில் கேர்ஃபுல்லா இருங்க. மத்தவங்க கூட விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். முக்கிய முடிவுகளை ஒருமுறைக்கு பலமுறை யோசிச்சு எடுப்பது நல்லது. எதிர்பாராத பயணத்தால் ஆதாயம் உண்டாகும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். தொடங்கும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வாங்க. வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் எதிர்பாராத பணவரவுக்கு சான்ஸ்உள்ளது முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். அக்கம்பக்கத்தினர் பாராட்டும்படியான விஷயத்தைச் செய்வீங்க.

துலாம்

மறைமுக எதிர்ப்பு நீங்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட சிறு சங்கடங்களுக்கு மங்களம் பாடிடுவீங்க. விற்பனை வழக்கம் போலவே இருக்கும். முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆரோக்கிய பாதிப்புகளில் இருந்து விடுபடுவீங்க. அருகில் இருப்பவர்களின் ஆதரவு கூடுதலாக கிடைக்குமுங்க. நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீங்க. கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்துவேறுபாடு அகலும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை காட்டுவீங்க. அப்படி இது வரை காட்டலைன்னா அதை இப்பவே ஆரம்பிங்க. பெற்றோர்களின் உடல்நலத்தில் கவனம் தேவை. அவங்ககிட்ட பரிவும் அனுசரணையும் அதிகமாக்க வேண்டிய டைம் இது. குரு வழிபாடு மங்கள வாழ்வு தரும்.     நிலையான வருமானம் வர ஆரம்பிக்குமுங்க. பயணங்கள் அதிகரிக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டுங்க. புதிய வாகனம் வாங்குவீங்க.  சிவன் வழிபாடு சகல வளம் தரும்.

விருச்சிகம்

துணையாக இருக்கும் நண்பர்கள் தோள் கொடுத்து உதவுவாங்க. வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும். தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். பணியாளர்கள் தொல்லை அகலும். திடீர் திருப்பங்கள் பல வந்து சேரும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீங்க. வீடு கட்டுவதில் இருந்த தடை அகலும். குடும்ப உறுப்பினர்களின் குணமறிந்து நடந்து கொள்ளுங்கள். வாழ்க்கை தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். திட்டமிடாது செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். பணத்தட்டுப்பாடு அகலும். நேர்முக தேர்வில் வேலை கிடைக்குமுங்க. நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்துகொள்வர். இதுவரை மனம் மாறாமல் இருந்த மேலதிகாரிகள், இப்போ உங்க குரலுக்கு செவிசாய்ப்பாங்க. புதுசு புதுசா நல்ல எண்ணங்கள் தோன்றி உங்க நிலையை உசத்தும்.  குழந்தைங்களுங்கு குட் நியூஸ் வரும். முருகன் வழிபாடு தைரியம் வளர்க்கும்.

சந்திராஷ்டமம் : மார்ச் 10 முதல் மார்ச் 13 வரை

தனுசு

நோயில் இருந்து நிவாரணம் பெறுவீங்க. புதிய பங்குதாரர்களைச் சேர்த்துக்கொள்ளும் எண்ணம் மேலோங்கும். ஜாக்கிரதைங்க. எதிர்கால முன்னேற்றம் கருதி தீட்டிய திட்டங்கள் நிறவேறும். பழைய கடன்களையெல்லாம்  அடைத்துவிட்டு நிம்மதி பெருமூச்சு விடுவீங்க. வாவ்!! பிள்ளைகளால் வந்த தொல்லை அகலும். வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ள நினைப்பீங்க.கலைத்துறையில் உள்ளவங்களுக்கெல்லாம் ஒப்பந்தங்கள் அடிக்கடி வந்து கொண்டேயிருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பைரவர் வழிபாடு சங்கடம் தீர்க்கும். பணப்பற்றாக்குறை அகலும். இனி கடன் வாங்கும் நிலை ஏற்படாது. குடும்பத்தில் உள்ளவங்க குணமறிந்து நடந்துக்குவாங்க. பணப்பற்றாக்குறை அகலும்.பயப்படாதீங்க. பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். பேச்சில் கொஞ்சம் கேர்ஃபுல்லா இருந்துடுங்க. சில விஷயங்கள் கொஞ்சம் ஸ்லோவா நடந்தாலும்கூட நல்லபடியா நடந்து முடிஞ்சுடுங்க. துர்கை வழிபாடு துன்பம் போக்கும்.          

சந்திராஷ்டமம் : மார்ச் 13 முதல் மார்ச் 15 வரை

மகரம்

கோபத்தைக் கட்டாயமாய்க் கட்டுப்படுத்திக்கணும். பேச்சில் கவனமா இருக்கணும். தொழிலில் எதிர்பார்த்ததை காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். பேங்க் உதவியால் கடன் உதவி பெறுவீங்க. அதுக்கு ஒரு நல்ல ஃப்ரெண்ட் பயன்படுவார். சில நல்லவங்க ஆலோசனை ரொம்பவும் ஹெல்ப்ஃபுல்லா இருக்கும்.  பிள்ளைகள் உழைப்பின் மூலம் எக்ஸ்ட்ரா வருமானம் கெடைக்கும். உடல் நலத்தில் இருந்த நோய் நொடிகள் பயந்துக்கிட்டு ஓடி ஒளியும். தந்தையின் ஆரோக்கியம் சீராக மருத்துவர்களை அணுகுவீங்க. முன்னோர் வழிச் சொத்துக்களின் முறையான பங்கீடுகள் கிடைக்கும். குடும்பத்தில் மூன்றாம் நபரால் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும்.  வெளிநாட்டில் படிப்பை தொடர வேண்டும் என்று முயற்சித்த பிள்ளைகளுக்கு நல்ல பதில் வந்து சேரும். ஐயப்பன் வழிபாடு வெற்றி அளிக்கும்.    

சந்திராஷ்டமம் : மார்ச் 15 முதல் மார்ச் 18 வரை

கும்பம்

ஸ்பெகுலேஷன் துறையெல்லாம் இப்போதைக்கு நமக்கு வேணவே வேணாம். குடும்ப நலம் திருப்தி தரும். உடன்பிறந்தவர்கள் ஓரளவு உதவுவாங்க. மக்களால் பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். தந்தை நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிவருமுங்க மாணவ மாணவியர்க்கு பாடங்களில் கூடுதல் கவனம் உண்டாகி வெற்றி பெறுவீங்க பெரியவங்க ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லதுங்க. தேவையற்ற சகவாசத்தைத் தவிர்க்கவேண்டியது அவசியம். லேடீஸ்க்கு,  உறவினர்கள் மத்தியில் மதிப்பு மரியாதை கூடும். கணவரின் அன்பும் அவருடைய ரிலேடிவ்ஸ்ஸின் உதவியும் சந்தோஷம் ஏற்படுத்தும். சிலருக்கு வெளியூர் புண்ணிய தலங்களுக்குச் செல்லும் சான்ஸ்உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். மீனாட்சி வழிபாடு செல்வ வளம் தரும். 

மீனம்

இயந்திரப்பணிகள் லாபம் தரும். கலைத்துறையினருக்கு வரவேற்பு கூடும். உத்தியோகஸ்தர்கள் அளவோடு வளர்ச்சி காண்பாங்க. பொறியியல், சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்குச் செழிப்பான சூழ்நிலை நிலவிவருமுங்க. வார்த்தைகளில் கடுகடுப்பைக் காட்டியவர்கள், இனி கனிவோடு பேசுவர். பயணங்கள் மூலம் பலன்கள் அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். பசு வழிபாடு சகல வளம் தரும். நல்ல முயற்சி அதற்கேற்ற பண பலன் எல்லாமும் நிச்சயமாக் கிடைக்குங்க, விருப்பம் போல் வெகுவான முறையில் படாடோபமாக செலவுகள் செய்ய நினைக்காதீங்க. அந்த நன்னாளும் விரைவில் வரப்போகுது. பெண்கள்: பெருமையும், புகழும், பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் பெற்று மகிழ்வீங்க. பெண் குழந்தைகளால் மன நிலையில் மகத்துவம் பெறுவீங்க. கணவரின் கரிசனம் குறைந்தாலும் பெரியோர்களின் அரவணைப்பு மனதிற்கு மகிழ்வு தரும் நிச்சயம்.