அஷ்டலட்சுமி திருக்கோவில் – சென்னை
இந்தியாவில் மும்பை நகரம் செல்வச் செழிப்புடன் இருப்பதற்கு காரணம் அங்குக் கோயில் கொண்டு வீற்றிருக்கிற மகாலக்ஷ்மி தாயார்தான். அந்த மகாலக்ஷ்மியின் திருக்கோவிலைப் போல ஒருக் கோவிலை சென்னையில்…
இந்தியாவில் மும்பை நகரம் செல்வச் செழிப்புடன் இருப்பதற்கு காரணம் அங்குக் கோயில் கொண்டு வீற்றிருக்கிற மகாலக்ஷ்மி தாயார்தான். அந்த மகாலக்ஷ்மியின் திருக்கோவிலைப் போல ஒருக் கோவிலை சென்னையில்…
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரலாறு காணாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் ரூ.6.8 கோடி காணிக்கை வசூலாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது திருப்பதி கோயிலின்…
கடலூர்: சிதம்பரம் நடராஜா் கோயில் தேரோட்டம் இன்று நடைபெற்றது. கடந்த மாதம் 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இக்கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம், பஞ்ச மூா்த்திகள்…
ஸ்ரீ வக்ரகாளியம்மன் ஆலயம் விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றான ஸ்ரீசந்திர மவுலீஸ்வரர் ஆலயத்தில் உள்ளது ஸ்ரீவக்ரகாளியம்மன் சந்நிதி.வக்ராசூரன்…
நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ரூ.20 சிறப்பு தரிசனம் ரத்து செயப்படுவதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில்…
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-வது படை வீடாகத் திகழ்வது பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலாகும். இத்திருத்தலத்தில் கந்தப்பெருமான் ஆண்டிக் கோலத்தில் தண்டாயுதபாணியாய் காட்சியளிக்கிறார். மூலஸ்தானத்திலுள்ள பழனியாண்டவர் திருமேனி…
சண்முக நாதர் கோவில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் அமைந்துள்ளது. கோவில் இருக்கும் இடத்தில் குரா மரம் இருந்தது. வேடன் ஒருவன் வேங்கையை விரட்டி வருகிறார். அவ்வாறு வரும்போது…
திருமலை: திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவம் வரும் செப்டம்பர் 27-ஆம் தேதி முதல் நடக்க் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமலையில் ஆண்டுதோறும் ஏழுமலையானுக்கு வருடாந்திர பிரம்மோற்சவம் மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டு…
அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோவில், சென்னையின் குன்றத்தூரில் அமைந்துள்ளது. பெரிய புராணம் எனும் மகத்தான நூலை அருளிய சேக்கிழார் வைகை நதிக்கரைத் தெய்வங்களை வணங்கிவிட்டு, காவிரிக்கரையில் உள்ள கடவுளர்களை…
மேஷம் ‘செலவைக் கட்டுப்படுத்த வேண்டும்‘னு ஒரு பெரிய தாளில் ப்ரின்ட் அவுட் எடுத்து வெச்சுக் கண்ணில் தெரியும் இடத்தில பெரிசா மாட்டி வைத்து உற்றுப் பார்த்துக்கிட்டே இருங்க.…