Category: ஆன்மிகம்

திருப்பதி கோவிலில் நாளை  5 மணி நேரம் தரிசனம் ரத்து….

திருமலை: திருப்பதியில் நாளை 5 மணி நேரம் பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவசம் போர்டு அறிவித்து உள்ளது. திருப்பதியில் தினசரி பலஆயிரம் பேர் ஏழுமலையான தரிசனம்…

மதுரை அழகர் கோவில்

அழகர் திருக்கோவில் மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் இருக்கும் அழகர் மலையில் அமைந்துள்ள திருமால் கோவிலாகும். இக்கோவில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடப்பெற்ற) செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களுள்…

ஸ்ரீபுரம் லட்சுமி நாராயணி பொற்கோவில்

ஸ்ரீபுரம் லட்சுமி நாராயணி பொற்கோவில், வேலூரிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ள திருமலைக்கொடி என்கிற ஸ்ரீபுரம் என்ற ஊரில் அமைந்துள்ளது. முன்னலாம் வேலூர்ன்னதும் கோட்டையும், வெயிலும்தான் நினைவுக்கு…

அண்ணாமலையார் திருக்கோவில் திருவண்ணாமலை

விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் தங்களில் யார் பெரிவன் என்ற போட்டி ஏற்பட்டது. சிவபெருமானிடம் இருவரும் சென்று கூற அவரோ யார் எனது அடி முடியைக் கண்டு வருகிறீர்களோ அவர்தான்…

திருச்செந்தூர் முருகன் கோவிலில் வள்ளிக்குகை, நாளி கிணறுக்கான கட்டணம் ரத்து! சேகர்பாபு…

திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோயிலில் நாழிக்கிணற்றில் புனித நீராடுவதற்கும், அங்குள்ள வள்ளிக்குகைக்குள் சென்று வள்ளியை தரிசனம் செய்வதற்கும் வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம் இன்றுமுதல் ரத்து செய்யப்படுவதாக அறநிலையத் துறை…

ராசிபலன்: 8.7.2022 முதல் 14.7.2022 வரை! வேதாகோபாலன்

மேஷம் தொழில்துறைகள் முன்னேற்றமடையும். பண வரவு அதிகரிக்கும். ஆன்லைன் வர்த்தகங்களில் ஆர்வமுடன் ஈடுபடுவீங்க. குடும்பத்துல தேவையில்லாத சிக்கலை உண்டாக்காதீங்க. சிலருக்கு எதிர்பாராத பணவரவு கிடைத்து தேவையைப் பூர்த்தி…

ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில், பெருநா

ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்கனாச்சேரி அருகே உள்ள பெருநா என்ற ஊரில் அமைந்துள்ளது. வேலின்றி முருகனை எங்குமே காண இயலாது.…

திருப்பதி ஏழுமலையானை செப்டம்பர் மாதம் தரிசிக்க சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைன் விநியோகம் தொடங்கியது…

திருமலை: திருப்பதி ஏழுமலையானை செப்டம்பர் மாதம் தரிசிப்பதற்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த ஓராண்டாக திருப்பதி ஏழுமலையான்…

தேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரக திருக்கோவில்

தேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரக திருக்கோவில், ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் என்ற ஊரில் அமைந்துள்ளது. புராணகாலத்தில் மகிஷாசுரன் என்னும் அசுரன் தான் பெற்ற வரத்தைக் கொண்டு தேவலோகத்தில் உள்ள…

விமரிசையாக நடைபெற்றது சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா….

திருச்சி: திருச்சியை அடுத்த சமயபுரம் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக, பக்தர்களின் ஓம்சக்தி கோஷத்துடன் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு உள்பட…