Category: ஆன்மிகம்

திருப்பதி கோவிலில் 3நாள் பவித்ரோற்சவம்! நாளை மறுதினம் தொடங்குகிறது…

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர 3 நாள் பவித்ரோற்சவம் வருகிற 8ம் தேதி தொடங்குவதாக திருப்பதி திருமலை தேவஸ்தான் அறிவித்து உள்ளது. இதன் காரணமாக சில…

சூரியனார் திருக்கோவில் – திருமங்கலக்குடி

சூரியனார் திருக்கோவில், தஞ்சாவூர் மாவட்டம், திருமங்கலக்குடி என்றார் ஊரில் அமைந்துள்ளது. காலவ முனிவர் என்பவருக்கு தொழுநோய் ஏற்பட்டது. தன் நோய் குணமடையும் வரம் வேண்டி நவகிரகங்களை வேண்டி…

வார ராசிபலன்: 5.8.2022  முதல்  11.8.2022 வரை! வேதா கோபாலன்

மேஷம் பணியிடத்தில் அதிக உழைப்பை ஏற்படுத்தக்கூடிய மாற்றங்களும், ஏற்றங்களும் ஏற்படும். அதற்கேற்ற ஊதியம் உயரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வீட்டில் உள்ள பெரிவர்களின் உடல் ஆரோக்கியத்திற்காக சிறிது செலவு…

சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோயில்

சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோயில் தமிழ்நாடு மாநிலம், தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம், சங்கரன் கோவிலில் ஊரில் சங்கர நாராயணர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் இறைவன் சங்கரலிங்கசுவாமி;…

இன்று சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை

சபரிமலை இன்று காலை சபரிம்லையில் நிறை புத்தரிசி பூஜை நடந்துள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று காலை 5.40 மணிக்கு “நிறபுத்தரி…

தீபம் ஏற்றினால் தீவினைகள் அகலும்

தீபம் ஏற்றினால் தீவினைகள் அகலும் ஒருவரின் ஜென்ம நட்சத்திரம் எந்த அளவிற்குப் பிரகாசமாக இருக்கிறதோ, அந்த அளவே அவரது வாழ்க்கை பிரகாசமும் இருக்கும். எனவே, தங்களது ஜென்ம…

இன்று மாலை ஐயப்பன் கோவில் திறப்பு : நீலி மலைப் பாதையை பயன்படுத்த தடை

சபரிமலை இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ள நிலையில் அங்கு கனமழை பெய்து வருகிறது. ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பின் போதும் சபரிமலை…

செங்கன்மாலீஸ்வரர் கோவில், செங்கன்மால், செங்கல்பட்டு

செங்கன்மாலீஸ்வரர் கோவில், செங்கன்மால், செங்கல்பட்டு செங்கன்மாலீஸ்வரர் கோயில் என்பது தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் வட்டத்தில்கேளம்பாக்கம் அருகே உள்ள செங்கண்மால் கிராமத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட…

துர்க்கியானா கோயில்

துர்க்கியானா கோயில் துர்க்கியானா கோவில், பஞ்சாபில் அமிர்தசரஸிலுள்ள ஓர் இந்துக்கோயில் ஆகும். இது இலட்சுமி நாராயணன் கோவில், துர்கா திரத், சிட்லா மந்திர் எனும் பெயர்களாலும் அறியப்படுகின்றது.…

60 ஆண்டுகளுக்குப் பிறகு மேல்பாதி திரௌபதியம்மன் கோயிலில் இன்று பட்டாபிஷேக பூஜை

விழுப்புரம்: விழுப்புரம் அருகே கோலியனூரில் உள்ள மேல்பாதி திரௌபதியம்மன் கோயிலில் 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தா்மராஜா பட்டாபிஷேக பூஜை இன்று நடைபெறவுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு…