Category: ஆன்மிகம்

அயோத்தியில் மது விற்பனைக்கு தடை விதித்து உ.பி. அரசு உத்தரவு…

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22 ம் தேதி நடைபெற உள்ளது. ‘பால’ ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதை அடுத்து…

சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று மாலை ஆருத்ரா தரிசனம்!

சிதம்பரம்: உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசன திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனம் இன்று பிற்பகல் 3மணி அளவில் நடைபெற உள்ளது.…

நடுசத்திரம் அருள்மிகு ஸ்ரீஅன்னபூரணி சமேத ஸ்ரீகாசிவிஸ்வநாதர் திருக் கோயில்.

நடுசத்திரம் அருள்மிகு ஸ்ரீஅன்னபூரணி சமேத ஸ்ரீகாசிவிஸ்வநாதர் திருக் கோயில். விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் இருந்து சங்கரன்கோவிலுக்கு ஏழாயிரம்பண்ணை வழியாகச் செல்லும் சாலையில், சுமார் 22 கி.மீ தொலைவில்…

ஜன.1 வரை திருப்பதி கோயிலுக்கு வர வேண்டாம் – இலவச சொர்க்க வாசல் தரிசன டோக்கன் விநியோகம் முடிந்தது!

திருமலை: ஜன.1 வரை திருப்பதி கோயிலுக்கு வர வேண்டாம் என்று பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள திருப்பதி தேவஸ்தானம், திருப்பதியில் 9 மையங்களில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச…

பவுர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது,. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் எம்பெருமான் சிவபெருமான்…

ஆருத்ரா விழா: சிதம்பரம் நடராஜர் கோவிலில் கோலாகமாக நடைபெற்று வரும் திருத்தேரோட்டம்…

சிதம்பரம்: உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா மார்கழி மாத தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக தொடங்கியது. பிரபலமான சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா…

அருள்மிகு திரிசூலநாத சுவாமி திருக்கோயில்,  திரிசூலம், காஞ்சிபுரம் மாவட்டம்.

அருள்மிகு திரிசூலநாத சுவாமி திருக்கோயில், திரிசூலம், காஞ்சிபுரம் மாவட்டம். பிரம்மா தனது படைத்தல் பணி சிறப்பாக நடப்பதற்காக, இலிங்கப் பிரதிஷ்டை செய்து நான்கு வேதங்களையும் சுற்றிலும் வைத்து…

அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையத்திற்கு ஜனவரி 6 முதல் நேரடி விமான போக்குவரத்து…

அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மரியாதை புருஷோத்தம ஸ்ரீ ராம் சர்வதேச விமான நிலையம் டிசம்பர் 30 ம் தேதி துவக்கி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராமர் கோயில்…

அயோத்தி ராமர் கோயிலுக்கு 6 அடக்கு போலீஸ் பாதுகாப்பு… கும்பாபிஷேகத்தின் போது அசம்பாவிதம் ஏற்படாத வகையில் தீவிர பாதுகாப்பு…

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 70 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு வரும் ஜனவரி 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ராம கதை, பஜனை,…

ஈரோடு, கஸ்தூரிரங்கப் பெருமாள் ஆலயம்

ஈரோடு, கஸ்தூரிரங்கப் பெருமாள் ஆலயம் தலப்பெருமை இறைவன் பெயர் கஸ்தூரிரங்கப் பெருமாள். தாயார், ஸ்ரீதேவி-பூதேவி. தல விருட்சம் வில்வமரம். பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆவதற்காக, பெருமாளுக்குக் கஸ்தூரி மருந்து…