Category: ஆன்மிகம்

கேரள நிகழ்ச்சி: குருவாயூர் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்!

கொச்சி: கேரளாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று அதிகாலை குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் சாதி தரிசனம் செய்தார். பிரதமர் மோடி பாரம்பரிய உடை…

அருள்மிகு கிருஷ்ணசுவாமி திருக்கோயில்,  அம்பாசமுத்திரம்,  திருநெல்வேலி.

அருள்மிகு கிருஷ்ணசுவாமி திருக்கோயில், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி. சேர மன்னன் ஒருவன் இப்பகுதியை ஆண்டு வந்தான். பெருமாள் பக்தனான அம்மன்னனுக்கு, சுவாமிக்குத் தனிக்கோயில் கட்ட வேண்டுமென்ற ஆசை இருந்தது.…

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது ராமர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது : சரத்பவார்

கர்நாடக மாநிலம் நிபானியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது அயோத்தியில் ராமர் கோயில்…

தைப்பூச திருவிழா: சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கொடியேறியது…

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம்சக்தி என கோஷத்துடன் கோவிலின் கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. திருச்சியை…

22ந்தேதி கும்பாபிஷேகம்: அயோத்தி ராமர்கோவில் கும்பாபிஷேக சடங்குகள் தொடங்கியது…

அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ந்தேதி கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில், அதன்கான 7 சடங்குகள் இன்று காலை தொடங்கி நடை பெற்று வருகிறது.…

22ந்தேதி ராமர்கோவில் கும்பாபிஷேகம் – 23ந்தேதி முதல் பொதுமக்களுக்கு அனுமதி

டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22-ம் தேதி மதியம் 12:20 மணிக்கு நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து வரும் 23ந்தேதி…

வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம் இணையதளத்தின் பொங்கல் வாழ்த்துகள்!

தமிழர் திருநாளாம் தைத் திருநாள் வாசகர்களின் வாழ்வில் மங்களம் பொங்கவும், மகிழ்ச்சி பெருகவும், எண்ணியது ஈடேறவும் பத்திரிகை டாட் காம்-ன் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.

ராமர் கோயில் கும்பாபிஷேகம் : சிசேரியன் முதல் ப்ளூ சட்டை மாணவர்கள் வரை ஜன. 22ஐ கோலாகலமாக வரவேற்க காத்திருக்கும் மக்கள்

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் வரும் ஜனவரி 22ம் தேதி ராமர் சிலை நிறுவப்படுகிறது. இந்த சிலை பிரதிஷ்டை விழாவிற்கு சங்கராச்சாரியார்கள், வைணவ கோயில் மடாதிபதிகள்,…

15ந்தேதி பொங்கல் பண்டிகை: வீடுகளில் பொங்கல் வைக்க நல்ல நேரம் – விவரம்

சென்னை: தை 1ந்தேதி (ஜனவரி 15ந்தேதி) உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் அறுவடை தினமான பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, அன்றைய தினம் ஒவ்வொரு தமிழரும்,…

மகரவிளக்கு பூஜை: சபரிமலைக்கு 14, 15ந்தேதிகளில் பெண்கள், குழந்தைகள் வருவதை தவிர்க்க வேண்டுகோள்!

பத்தினம்திட்டா: மகரவிளக்கு பூஜை காலங்களில், பெண்கள், குழந்தைகள் சபரிமலைக்கு வர வேண்டாம், கூட்டம் அதிகம் இருப்பதால், அவர்கள் மலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என சபரிமலை தேவசம்…