பணிந்தது வாட்ஸ்அப்: புதிய தனியுரிமை கொள்கைகளை நிறுத்தி வைப்பதாக நீதிமன்றத்தில் தகவல்….
டெல்லி: வாட்ஸ்அப் நிறுவனம் தனது புதிய தனியுரிமை கொள்கையை அறிவித்தது. அதை அங்கீகரிக்காத பயனர்களின் சேவை நிறுத்தப்படும் என மிரட்டல் விடுத்திருந்தது. இது பயனர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய…