Category: அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

ட்விட்டருக்கு பெண் சிஇஓ : எலான் மஸ்க் அறிவிப்பு

தென்கொரியா: ட்விட்டர் நிறுவனத்திற்கு புதிதாக பெண் தலைமை நிர்வாக அதிகாரியை தேர்வு செய்துள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் ட்விட்டர்…

இனி போன் நம்பர் இல்லாமல் ஆடியோ, வீடியோ கால் செய்யலாம்: எலான் மஸ்க்

பிரிட்டோரியா: வாட்ஸ்-அப்பை போலவே, பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான டிவிட்டரை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த டிவிட்டரை அதிகமானோர் தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கும்,…

பயனர்களுக்கு தெரியாமல் மைக் பயன்படுத்துவதாக வாட்ஸப் நிறுவனம் மீது குற்றச்சாட்டு… தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விசாரணை

பயனர்களுக்கு தெரியாமல் அவர்களின் மொபைல் மைக் பயன்படுத்தப்படுவதாக வாட்ஸப் நிறுவனம் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டை தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விசாரிக்கிறது. “இரவு தூங்கச் சென்றதில் இருந்து காலை…

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் நேரடி விற்பனை நிலையம் இன்று திறப்பு

மும்பை: இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் நேரடி விற்பனை நிலையம் இன்று திறக்கப்படுகிறது. தொழில்நுட்ப சாதனங்களுக்கு பெயர் போன ஆப்பிள் நிறுவனம், வரலாற்றில் முதன்முறையாக இந்தியாவில் நேரடி…

நிலவில் இருந்து மண்ணெடுத்து வந்து வீடுகட்டும் முயற்சியில் இறங்கும் சீன ஆராய்ச்சியாளர்கள்…

நிலவில் இருந்து மண்ணெடுத்து வந்து வீடு கட்ட தேவையான செங்கல் உள்ளிட்ட உள்கட்டமைப்பு பொருட்களை தயார் செய்யும் முயற்சியில் சீனா இறங்கியுள்ளது. வுஹான் நகரில் கடந்த வாரம்…

போன்-பே நிறுவனத்தில் ரூ. 820 கோடி முதலீடு செய்தது அமெரிக்க நிறுவனம்…

போன்-பே நிறுவனத்தில் ரூ. 820 கோடி முதலீடு செய்தது அமெரிக்க நிறுவனமான ஜெனரல் அட்லாண்டிக். பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு வால்மார்ட் நிறுவனத்தின் ஆதரவில் செயல்பட்டு வரும் நிறுவனம்…

சாட்ஜிபிடி – செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப புரட்சி காரணமாக வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் அதைச் சார்ந்த சாட்ஜிபிடி செயலிகள் போன்றவற்றின் பயன்பாடு காரணமாக வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை என்பது இன்னும் சில ஆண்டுகளில்…

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இறந்த பின்னும் வாழலாம்

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இறந்த பின்னும் வாழ முடியும் என்று அந்த துறை சார்ந்த நிபுணர்கள் கூறியுள்ளனர். லண்டனைச் சேர்ந்த…

சாட்ஜிபிடி செயலிக்கு இத்தாலியில் தடை…

2022 நவம்பர் மாதம் புதிதாக வெளியான சாட்ஜிபிடி செயலி உலகெங்கும் 10 கோடிக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ளது. இதன் சமீபத்திய வெர்ஷன் ஜிபிடி4 பல்வேறு புதிய அம்சங்களைக்…

செடிகளுக்கும் அழுகை வரும்… தாவரவியலாளர்கள் நடத்திய ஆய்வில் தகவல்…

செடிகளுக்கும் அழுகை வரும் என்று இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தங்கள் ஆய்வுக் கூடத்தில் வளர்க்கப்பட்டு வரும் செல்கள் அருகில் வைக்கப்பட்ட…