Category: சிறப்பு கட்டுரைகள்

ராமதாஸ் போராட்டம் அறிவிப்பு: அதிமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை பெறும் மிரட்டல்?

சென்னை: அதிமுக அரசுக்கு எதிராக ராமதாஸ் போராட்டம் அறிவித்துள்ளது, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணியில், கூடுதல் தொகுதிகளை பெறும் வகையிலான மிரட்டல் அறிவிப்பு…

பீகார் சட்டமன்ற தேர்தலில் 7லட்சம் மக்கள் நோட்டாவுக்கு வாக்களிப்பு… மக்களின் மனநிலை மாறுகிறதா?

பாட்னா: நடைபெற்று முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் 7லட்சம் பேர் நோட்டாவுக்கு, அதாவது யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதை தெரிவிக்கும் வகையில் தங்களது வாக்குகளை செலுத்தி உள்ளனர்.…

ஆதார் அட்டையில் இருந்து தமிழ்மொழி நீக்கம்… தனிமனிதனின் அதிகாரத்தை பறித்து இந்தியை திணிக்கும் மோடிஅரசின் அடாவடி….

டெல்லி: ஆதார் அட்டையில் இருந்து தமிழ்மொழி நீக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இந்தி கட்டாயமாக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது ஆதார் அட்டையில் பிரின்ட் செய்யப்பட்டிருந்த தமிழ்…

திமுக, காங்கிரஸ், பாஜக: அரசியல் பச்சோந்தியாக மாறினார் பெண்ணியவாதி 'நடிகை குஷ்பு'

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருவர் நடிகை குஷ்பூ. பெண்ணியவாதியாக மாறி அவ்வப்போது அதிரடி கருத்துக்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்துபவர். சினிமாத் துறையில் பல்வேறு சர்ச்சைகளுக்கு…

நான் அறிந்த நடிகர் திலகம்…

நான் அறிந்த நடிகர் திலகம்… சில படங்களில் நீண்ட நேரம் பேசிய வசனங்களை வைத்தும் ஸ்டைல் ரொமான்டிக் அழுகை போன்றவற்றிற்காகவும் பலரும் நடிகர் திலகத்தை சிலாகித்துப் பேசுவார்கள்…

முதல்வராக ஆதரவு, பிரதமராக எதிர்ப்பு: மோடியின் இரட்டைவேடம்! பிரதமரே இது நியாயந்தானா …?

மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாயிகளின் எதிர்ப்புகளை மீறி 3வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் அன்னிய நேரடி முதலீட்டையும் ஈர்க்க…

எல்.கே.சுதீஷ் கொளுத்திப்போட்ட கார்ட்டூன்: தேர்தல் பேரத்துக்கு அச்சாரமா?

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 ஏப்ரல் மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலை யில், தேமுதிக இளைஞர் அணி தலைவரும், பிரமேலதா விஜயகாந்தின் தம்பியும், விஜயகாந்தின்…

சசியின் மேலும் ரூ.300 கோடி சொத்துகள் முடக்கம்: ஆட்டத்தை தொடங்கியது பாஜக அரசு…

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா விரைவில் வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்ட வரும் நிலையில், அவரது பினாமி பெயர்களில் இருந்து, 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான,…

வாசிப்பது எனக்கு இரண்டாவது சுவாசம், அதுபோலவே வாழ வேண்டும் என வாழ்ந்தவர் நீதியரசர் ஏ.ஆர்.இலட்சுமணன்…

வாசிப்பது எனக்கு இரண்டாவது சுவாசம், அதுபோலவே வாழ வேண்டும் என வாழ்ந்து மறைந்தவர், உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.ஆர்.இலட்சுமணன். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை சேர்ந்தவர் ஏ.ஆர்.லட்சுமணன். இவரது…

காங்கிரஸ் கட்சிக்கு ப.சிதம்பரம் தலைவராவாரா? பரபரக்கும் டெல்லி அரசியல்….

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் பொறுப்பில் இருந்து திருமதி சோனியாகாந்தி ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், நூறாண்டு கடந்த காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக…