முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 34வது நினைவு நாள்: ராகுல், கார்கே மரியாதை! வீடியோ
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 34வது நினைவு நாளையொட்டி, டெல்லியில் உள்ள வீர் பூமியில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 34வது நினைவு நாளையொட்டி, டெல்லியில் உள்ள வீர் பூமியில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர்…
அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் சிறையில் இருந்து 10 கைதிகள் வெள்ளியன்று இரவு தப்பியோடி உள்ளனர். சிறையில் உள்ள கழிவறையை உடைத்து அதன் பின்னால் இருந்த பைப்புகளை அகற்றி…
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லையோர பகுதிகளில் இன்று மாலை பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருள்சூழ்ந்து காணப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜம்மு, அக்னூர்,…
டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா நள்ளிரவு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பயங்கரவாத முகாம்கள்மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் 70 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளதாகவும்,…
டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பயங்கரவாத முகாம்கள்மீதுமட்டுமே தாக்குதல் நடத்தப்பட்ட என்று கூறியுடள்ள இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும், விங் கமாண்டர் வியோமிகா…
காஞ்சிபுரம்: காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக, கணேச சர்மா பொறுப்பேற்றார். அவருக்கு காஞ்சி மடாதிபதி ஜகத்குரு சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சன்யாச தீட்சை வழங்கினார்.…
இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் சமீபத்தில் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இதுகுறித்து இந்திய கடற்படை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. நீண்ட தூர துல்லியமான…
ஸ்ரீநகர்: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்போது, பயங்கரவாதத்தை வேரறுப்பது முக்கியம் என அவர்…
பஹல்காம் தாக்குதலை அடுத்து, பீகாரில் ஒரு பொதுக் கூட்டத்தில் ஆங்கிலத்தில் பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதிகள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களை உலகின் எல்லை வரை…
பெங்களூருவில் நேற்று காலை சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக விமானப் படை அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி…