Category: விளையாட்டு

தென்னாப்பிரிக்காவை கலக்கும் இந்திய வம்சாவழி கிரிக்கெட் வர்ணனையாளர்

இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர் தென்னாப்பிரிக்காவில் கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். இவரது வர்ணனைக்கு அங்கு தனி ரசிகர்கள் வட்டாரமே உள்ளது. இந்தியாவில் கிரிக்கெட் வர்ணனையாளராக…

ஐபிஎல் 2018: சென்னை அணிக்கு சுரேஷ் ரெய்னா துணை கேப்டன்

சென்னை: 2018ம் ஆண்டு நடைபெறும் 11-வது ஐபிஎல் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் 27 மற்றும் 28ம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.…

ஊக்க மருந்து : கிரிக்கெட் வீரர் யூசுஃப் பதானுக்கு ஐந்து மாதங்களுக்கு தடை

மும்பை இந்திய கிரிக்கெட் வீரர் யூச்ஃப் பதானுக்கு ஊக்க மருந்து புகார் காரணமாக ஐந்து மாதங்களுக்கு போட்டிகளில் பங்கேற்க பிசிசிஐ தடை விதித்துள்ளது. ஊக்க மருந்து உபயோகித்ததாக…

போர் அபாயம் உள்ள பகுதியில் வட கொரியாவுடன் தென் கொரியா பேச்சு வார்த்தை

பியோங்க்சங் வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் நடக்கவுள்ள குளிர்கால ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பது குறித்து தென்கொரியாவுடன் வட கொரியா பேச்சு வார்த்தை நடத்தி…

கிரிக்கெட்: முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா வெற்றி

கேப்டவுன்: தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் முறையே தென்ஆப்பிரிக்கா 286…

பிசிசிஐ அலுவலகத்தில் வருமான வரி சோதனை! பரபரப்பு

மும்பை, மும்பையில் உள்ள கிரிக்கெட் தலைமை அலுவலகமான பிசிசிஐ அலுவலகத்தில் வருமான வரிசோதனை நடைபெற்று வருகிறது. இது கிரிக்கெட் ஆர்வலர்களிடடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பிசிசிஐ-ல்…

மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மைக்கேல் ஹஸ்ஸி

சென்னை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹஸ்ஸி தற்போது அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப் பட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…

இலங்கை முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் நடக்க முடியாமல் அவதி!

கொழும்பு, பிரபல இலங்கை கிரிக்கெட் வீரரான சத் ஜெயசூர்யா தற்போது நடக்க முடியாத நிலையில் ஊன்று கோல் உதவியுடன் நடமாடி வருகிறார். இது கிரிக்கெட் ரசிகர்களிடையே சோகத்தை…

34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள்!: அசத்தல் இந்தியா.. ஆடிப்போன தென்ஆப்பிரிக்கா!

கேப்டவுன்: இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று கேப் டவுனில் தொடங்கியது. டாஸ்வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்ததால்…

ஐபிஎல் 2018: தோனியை 15 கோடிக்கு ஏலம் எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களான தோனியை மீண்டும் சென்னை அணியே ஏலத்தில் எடுத்துள்ளது. ரூ.15 கோடி கொடுத்து அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும்…