Category: விளையாட்டு

காமன்வெல்த் 2018: துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை தேஜாஸ்வினிக்கு வெள்ளி பதக்கம்

சென்னை: காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்களை குவித்து வரும் இந்தியா, துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஏற்கனவே பல பதக்கங்களை அள்ளிய நிலையில், மற்றொரு போட்டியில் இந்திய வீராங்கனை தேஜாஸ்வினி…

சென்னையில் விளையாட முடியாமல் போனதில் மனம் உடைந்தது: ஹர்பஜன்சிங் வேதனை

சென்னை: ஐபிஎல் போட்டியில் சென்னையில் விளையாட முடியாமல் போனதில் மனம் உடைந்தாக சிஎஸ்கே வீரர் ஹர்பஜன் சிங் வருத்தத்துடன் டுவிட் செய்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்று வரும் காவிரி…

ஐபிஎல் 2018: டில்லி அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்

ஜெய்ப்பூர்: நேற்று இரவு ஜெய்பூரில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது மழை காரணமாக இடையே போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பின்னர் ஓவர்கள் குறைக்கப்பட்டு விளையாட்டு தொடங்கியது. இந்த…

காமன்வெல்த் 2018: ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர், பெண்கள் அணிகள் அரையிறுதிக்கு முன்னேற்றம்

கோல்ட்கோஸ்ட்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்றும் காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். இந்நிலையில் நடைபெற்று முடிந்த ஹாக்கி போட்டிகளில் இந்திய ஆடவர் அணி மற்றும் பெண்கள்…

ஐபிஎல் 2018: சென்னை காவல்துறை பாதுகாப்பு அளிக்க மறுப்பு: ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா

சென்னை: தமிழக காவல்துறை ஐபிஎல் போட்டியின்போது பாதுகாப்பு வழங்க முடியாது என்று கூறி உள்ளதாக ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா கூறி உள்ளார். காவிரி மேலாண்மை வாரியம்…

மாதம் ரூ.15 லட்சம் ஜீவனாம்சம் தர வேண்டும்: கிரிக்கெட் வீரர் ஷமி மீது மனைவி வழக்கு

டில்லி: கிரிக்கெட் வீரர் ஷமி மாதந்தோறும் ரூ. 10 லட்சம் தர வேண்டும் என அவரது மனைவி ஹாசின் ஜஹான் அலிப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த…

ஐபிஎல் 2018: சென்னையில் நடைபெற உள்ள போட்டி கொச்சிக்கு மாற்றம்?

சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் காவிரி போராட்டம் காரணமாக சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டு, வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட இருப்பதாக…

எங்களுக்கு இன்னும் சிஎஸ்கே மீது அன்பு இருக்கிறது: செருப்பு வீச்சு குறித்து ஜடேஜா டுவிட்

சென்னை: நேற்று சென்னையில் காவிரி எதிர்ப்பு போராட்டத்தை மீறி ஐபிஎல் போட்டி நடைபெற்றது. அப்போது ஸ்டேடியத்திற்குள் புகுந்திருந்த போராட்டக்காரர்கள் சிலர் தங்களது ஷு மற்றும் செருப்பை தூக்கி…

ஐபிஎல் 2018: சென்னையில் 20ந்தேதி நடைபெற இருந்த ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஒத்திவைப்பு

சென்னை: ஐபிஎல் போட்டிக்கு எதிராக நேற்று சென்னையில் நடைபெற்ற போராட்டம் காரணமாக, சென்னையில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.…

ஐபிஎல் 2018: சேப்பாக்கம் மைதானத்தில் வெடிகுண்டு சோதனை! பரபரப்பு

சென்னை: இன்று சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெற உள்ள நிலையில், சேப்பாக்கம் மைதானத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே 4000 போலீசார் பாதுகாப்புக்காக மைதானத்தை…