சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் குழு உறுப்பினரான முதல் இந்தியப் பெண்
லண்டன் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முதல் இந்திய பெண் குழு உறுப்பினராக ஜி எஸ் லட்சுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இப்போது பெண் நடுவர்களை…
லண்டன் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முதல் இந்திய பெண் குழு உறுப்பினராக ஜி எஸ் லட்சுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இப்போது பெண் நடுவர்களை…
ஐதராபாத் ஐபிஎல் 2019 இறுதிச் சுற்றில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஷேன் வாட்சன் தனக்கு இரத்த காயம் ஏற்பட்டதையும் வெளியில் சொல்லாமல் விளையாடி உள்ளார்.…
மும்பை: உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணி வலுவானதாக இருக்கலாம். ஆனால், கோப்பையை யார் வெல்வார்கள்? என்பதை கணிப்பது எளிதல்ல என்று கூறியுள்ளார் முன்னாள் தென்னாப்ரிக்க வீரர் ஜான்டி…
சென்னை: தமிழக மக்கள் மற்றும் ஐபிஎல் சென்னை ரசிகர்கள் அனைவரும் நன்றி தெரிவித்துள்ள சிஎஸ்கே வீரரான ஹர்பஜன் சிங் ‘கண்கள் கலங்க விடைபெறுகிறேன்’ என டிவிட் செய்து…
சென்னை: நேற்று இரவு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் இறுதி ஆட்டம் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்ற வந்த நிலையில், 1 ரன் வித்தயாசத்தில் சென்னை அணி தனது வெற்றி…
ஐதராபாத்: பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நேற்று இரவு மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில், சிஎஸ்கே 1 ரன்…
ஐதராபாத்: 2019 ஐபில் இறுதிப் போட்டியில் வெறும் 1 ரன் வித்தியாசத்தில், நான்காவது முறையாக கோப்பை வெல்லும் வாய்ப்பை சென்னை அணி தவறவிட்டாலும், அந்த அணியின் பந்து…
ஐதராபாத்: 1 ரன்னில் கோப்பையை தவறவிட்ட சென்னை அணி கேப்டன் தோனி, இது உலகக்கோப்பைக்கு தயாராக வேண்டிய தருணம் என்றும், உலகக்கோப்பை முடிந்த பின்னர்தான் குறைபாடுகளை நிவர்த்தி…
ஐதராபாத் ஐபிஎல் 2019 போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலைவர் தோனி உலகக் கோப்பையில் கவனம் செலுத்த உள்ளதாக…
‘ஐதராபாத்: ஐபிஎல் தொடருக்கான இறுதிப்போட்டி பரபரப்பாக நடைபெற்றது. இதில், 1 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி சிஎஸ்கே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் காரணமாக…