Category: விளையாட்டு

எது செல்லாத பந்து? – இனிமேல் மூன்றாவது நடுவரின் கண்காணிப்பில்?

ஷார்ஜா: காலை கோட்டிற்கு(crease) வெளியே வைத்து போடப்படும் செல்லாத பந்துகளை(no ball) இனி தொலைக்காட்சி நடுவரே(tv umpire) கண்டறிந்து தெரிவிக்கும் முறை விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. இதுதொடர்பாக…

மேற்கு இந்தியதீவு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2ஓவரில் 3விக்கெட்டுக்களை வீழ்த்தி தீபர் சஹர் அபாரம்!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசிப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் இளம் பந்துவீச்சாளர் தீபக் சஹர் 2 ஓவரில்…

‍மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி-20 தொடரை முழுமையாக வென்ற இந்தியா!

கயானா: இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி-20 போட்டியையும் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா. ‍மேற்கிந்திய தீவுகள்…

“லடாக் கிரிக்கெட் வீரர்கள் தற்போதைக்கு ஜம்மு-காஷ்மீர் வீரர்களாகவே கருதப்படுவர்”

மும்பை: ஜம்மு காஷ்மீரிலிருந்து லடாக் பிரிக்கப்பட்டுவிட்டாலும், லடாக் பகுதியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள், உள்நாட்டு கிரிக்கெட்டில், குறிப்பிட்ட காலத்திற்கு ஜம்மு காஷ்மீர் வீரர்களாகவே கருதப்படுவார்கள் என்று இந்திய…

இந்தியா – மேற்கிந்திய டி 20 போட்டி : ரோகித் சர்மாவின் புதிய சாதனை

புளோரிடா இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கான நேற்றைய டி 20 போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார். புளோரிடா மாகாணத்தில் இந்தியா மற்றும்…

என் உள்ளமும் எண்ணமும் இன்னும் காஷ்மீரில் உள்ளன : இர்ஃபான் பதான்

டில்லி காஷ்மீரை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட கிரிக்கெட் வீரர் இர்ஃபான்பதான் மனத் துயரம் அடைந்துள்ளார். இந்திய கிரிக்கெட் உலகுக்கு காஷ்மீர் மாநிலம் பல வீரர்களை அளித்துள்ளது.…

தாய்லாந்து டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய இளம் இணையர்..!

பாங்காக்: தாய்லாந்து ஓபன் வேர்ல்டு டூர் 500 டென்னிஸ் போட்டியில், இந்தியாவின் சத்விக்சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டி இணை சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இவர்கள் சீனாவைச்…

இரண்டாவது போட்டியில் 22 ரன்களில் தோற்ற மேற்கிந்திய அணி – தொடரை வென்ற இந்தியா!

ஃப்ளோரிடா: இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியில், இந்திய அணி டிஎல்எஸ் அடிப்படையில் 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம்…

காஷ்மீர் பதற்றம் – இர்ஃபான் பதான் உள்ளிட்ட வெளிமாநில கிரிக்கெட் வீரர்கள் வெளியேற உத்தரவு

ஸ்ரீநகர்: காஷ்மீர் கிரிக்கெட் அணியின் வீரரும் ஆலோசகருமான இர்ஃபான் பதான், பயிற்சியாளர்கள் மிலாப் மெவாடா மற்றும் சுதர்ஷன் மற்றும் அணியின் இதர ஊழியர்கள் உடனடியாக அம்மாநிலத்தை விட்டு…

சைனியின் அதிரடி பந்துவீச்சு – முன்னாள் வீரர்களை விளாசும் கவுதம் கம்பீர்!

புதுடெல்லி: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் 3 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றி அதிரடி காட்டிய நவ்தீப் சைனியின் வளர்ச்சியை, தொடக்க காலத்தில் தடுக்க…