இந்தியா – மேற்கிந்திய டி 20 போட்டி : ரோகித் சர்மாவின் புதிய சாதனை
புளோரிடா இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கான நேற்றைய டி 20 போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார். புளோரிடா மாகாணத்தில் இந்தியா மற்றும்…
புளோரிடா இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கான நேற்றைய டி 20 போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார். புளோரிடா மாகாணத்தில் இந்தியா மற்றும்…
டில்லி காஷ்மீரை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட கிரிக்கெட் வீரர் இர்ஃபான்பதான் மனத் துயரம் அடைந்துள்ளார். இந்திய கிரிக்கெட் உலகுக்கு காஷ்மீர் மாநிலம் பல வீரர்களை அளித்துள்ளது.…
பாங்காக்: தாய்லாந்து ஓபன் வேர்ல்டு டூர் 500 டென்னிஸ் போட்டியில், இந்தியாவின் சத்விக்சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டி இணை சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இவர்கள் சீனாவைச்…
ஃப்ளோரிடா: இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியில், இந்திய அணி டிஎல்எஸ் அடிப்படையில் 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம்…
ஸ்ரீநகர்: காஷ்மீர் கிரிக்கெட் அணியின் வீரரும் ஆலோசகருமான இர்ஃபான் பதான், பயிற்சியாளர்கள் மிலாப் மெவாடா மற்றும் சுதர்ஷன் மற்றும் அணியின் இதர ஊழியர்கள் உடனடியாக அம்மாநிலத்தை விட்டு…
புதுடெல்லி: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் 3 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றி அதிரடி காட்டிய நவ்தீப் சைனியின் வளர்ச்சியை, தொடக்க காலத்தில் தடுக்க…
மும்பை: உலக போதை மருந்து பயன்பாட்டு தடுப்பு அமைப்பான WADA, தனது பட்டியலை மறுவரையறை செய்ய வேண்டிய நேரமிது என்று தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்…
ஃப்ளோரிடா: இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டி-20 போட்டியில், 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது இந்தியா. ஃப்ளோரிடாவின் சென்ட்ரல் ப்ரோவார்டு ரீஜினல் பார்க் ஸ்டேடியத்தில்…
ஃப்ளோரிடா: உலகக்கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்வியை கடந்து செல்வது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை என்று கூறியுள்ளார் இந்திய கேப்டன் விராத் கோலி. அவர் கூறியுள்ளதாவது, “அந்த…
ரியோடிஜெனிரோ: தென்அமெரிக்க கால்பந்து சங்கம் குறித்து கடுமையான விமர்சனம் செய்ததற்காக, சர்வதேச கால்பந்து விளையாட்டிலிருந்து 3 மாதங்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருப்பதோடு, 50,000 அமெரிக்க டாலர் அபராதத்திற்கும் ஆளாகியுள்ளார் அர்ஜெண்டினா…