Category: விளையாட்டு

அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஹஷிம் ஆம்லா ஓய்வு

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தென்னாப்ரிக்க வீரர் ஹஷிம் ஆம்லா அறிவித்துள்ளார். 124 டெஸ்ட் போட்டிகளிலும் 181 ஒருநாள் போட்டிகளிலும் ஹஷிம் ஆம்லா தென்…

அதிக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மாற்றுத்திறனாளி வீராங்கணை..!

சென்னை: இந்திய செஸ் வீரர்களிலேயே அதிக சாம்பியன் பட்டம் வென்றவர் யார் எனக் கேட்டால், கிட்டத்தட்ட அனைவரும் விஸ்வநாத் ஆனந்த் என்பர். ஆனால், ஜெனிதா அன்டோ என்ற…

வயது மோசடியால் தடையாணைப் பெற்றவர்களுக்கு நிம்மதியளிக்கும் புதிய விதிமுறை!

மும்பை: வயது மோசடியில் சிக்கி தண்டனைக்குள்ளாகும் கிரிக்கெட் வீரர்களுக்கு சற்று நிம்மதியளிக்கும் விதமாக, விதிமுறைகளை திருத்தியுள்ளது பிசிசிஐ அமைப்பு. இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது; முன்பு வயது தொடர்பான மோசடியில்…

டி-20 போட்டியில் புதிய உலக சாதனைப் படைத்த தென்னாப்பிரிக்க வீரர்..!

வார்விக்ஷைர்: இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட் போட்டி ஒன்றில், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் காலின் அக்கர்மேன், 18 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தி, டி-20 போட்டியில் புதிய…

இந்தக் காரணம் ஏற்கக்கூடியதாக இல்லை – இளம் குத்துச்சண்டை வீராங்கணை பாய்ச்சல்!

புதுடெல்லி: ரஷ்யாவில் நடைபெறவுள்ள பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், மேரி கோம் எந்தப் போட்டியிலும் பங்கேற்காமலேயே தேர்வுசெய்யப்பட்டு, இந்தியாவின் இளம் வீராங்கணையான நிகாத் ஸரீன் நிராகரிக்கப்பட்டிருப்பது…

ஊதியம் நிலுவை – போராட்டத்தில் ஈடுபட்ட கனடா உள்நாட்டு கிரிக்கெட் அணியினர்!

டொரான்டோ: தங்களுக்கான ஊதியம் வந்துசேராத காரணத்தால், டொரான்டோ நேஷனல்ஸ் மற்றும் மான்ட்ரீல் டைகர்ஸ் அணியின் வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், குளோபல் டி-20 கனடா போட்டி துவங்குவதில் தாமதம்…

எது செல்லாத பந்து? – இனிமேல் மூன்றாவது நடுவரின் கண்காணிப்பில்?

ஷார்ஜா: காலை கோட்டிற்கு(crease) வெளியே வைத்து போடப்படும் செல்லாத பந்துகளை(no ball) இனி தொலைக்காட்சி நடுவரே(tv umpire) கண்டறிந்து தெரிவிக்கும் முறை விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. இதுதொடர்பாக…

மேற்கு இந்தியதீவு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2ஓவரில் 3விக்கெட்டுக்களை வீழ்த்தி தீபர் சஹர் அபாரம்!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசிப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் இளம் பந்துவீச்சாளர் தீபக் சஹர் 2 ஓவரில்…

‍மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி-20 தொடரை முழுமையாக வென்ற இந்தியா!

கயானா: இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி-20 போட்டியையும் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா. ‍மேற்கிந்திய தீவுகள்…

“லடாக் கிரிக்கெட் வீரர்கள் தற்போதைக்கு ஜம்மு-காஷ்மீர் வீரர்களாகவே கருதப்படுவர்”

மும்பை: ஜம்மு காஷ்மீரிலிருந்து லடாக் பிரிக்கப்பட்டுவிட்டாலும், லடாக் பகுதியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள், உள்நாட்டு கிரிக்கெட்டில், குறிப்பிட்ட காலத்திற்கு ஜம்மு காஷ்மீர் வீரர்களாகவே கருதப்படுவார்கள் என்று இந்திய…