தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தலை நடத்த உச்சநீதி மன்றம் அனுமதி!
சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தலை நடத்த உச்சநீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் தேர்தல் முடிவு நீதிமன்ற நடவடிக்கைகளின் இறுதி முடிவுக்கு உட்பட்டது…
சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தலை நடத்த உச்சநீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் தேர்தல் முடிவு நீதிமன்ற நடவடிக்கைகளின் இறுதி முடிவுக்கு உட்பட்டது…
டில்லி கடந்த 2007 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியில் செப்டம்பர் 19 ஆம் தேதி ஒரே ஒவரில் யுவராஜ் சிங் ஆறு சிக்சர்களை அடித்துள்ளார்.…
சண்டிகர்: பிசிசிஐ தடை காரமாக கடந்த 12ஆண்டுகாலமாக கிரிக்கெட் ஆடாமல் இருந்து வந்த இந்திய கிரிக்கெட் வீரர், தினேஷ் மோங்கியா தனது 42வது வயதில் அனைத்துவிதமான கிரிக்கெட்…
மொஹாலி: இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மொத்தம் 3 போட்டிகள் கொண்ட…
மொஹாலி: இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெறும் இரண்டாவது டி-20 போட்டியில் தென்னாப்பிரிக்கா நிர்ணயித்த 150 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிவருகிறது இந்திய அணி. இமாச்சலப்…
கேத்தரின்பர்க் ஆடவருக்கான உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் அமித் பங்கால் அரை இறுதி சுற்றுக்கு முன்னேற்றம் அடைந்து பதக்கம் பெறும் வாய்ப்பு உள்ளதாக…
மும்பை: புதிய இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு தருவது குறித்து கேப்டன் விராத் கோலியின் கருத்திலிருந்து மாறுபட்டு கருத்து தெரிவித்துள்ளார் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. ஒரு…
டில்லி: 2020ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். ‘உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில்…
சென்னை: முறைகேட்டு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகளில் நடந்துள்ளதாக கூறப்படும் மோசடிகள் குறித்து விசாரிக்க ஒரு கமிட்டியை அமைத்துள்ளது. இந்த…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளராக மிஸ்பா உல் ஹக் (Misbah-ul-Haq) நியமிக்கப்பட்டு உள்ள நிலையில், வீரர்களுக்கு பல்வேறு உணவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக…