3 அரைசதங்கள் – ராஜஸ்தானை வீழ்த்திய தமிழ்நாடு அணி..!
ஜெய்ப்பூர்: விஜய் ஹசாரே கோப்பைத் தொடரின் லீக் போட்டியில், தமிழக அணி, ராஜஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. உள்நாட்டு கிரிக்கெட்டில் ஒரு முக்கியமான போட்டித் தொடர்…
ஜெய்ப்பூர்: விஜய் ஹசாரே கோப்பைத் தொடரின் லீக் போட்டியில், தமிழக அணி, ராஜஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. உள்நாட்டு கிரிக்கெட்டில் ஒரு முக்கியமான போட்டித் தொடர்…
சண்டிகர்: முன்னாள் கேப்டனும் உலகக்கோப்பையை வென்றவருமான மகேந்திரசிங் தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து அவர்தான் முடிவுசெய்ய வேண்டும். அதைப்பற்றி பிறர் பேசுவது முறையற்றது என்று கூறியுள்ளார் முன்னாள்…
விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ள தென்னாப்பிரிக்காவுடனான டெஸ்ட் போட்டியில் இருந்து பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது. அவரது முதுகில் ஏற்பட்டுள்ள சிறிய எலும்பு முறிவு காரணமாக அவருக்கு ஓய்வு…
பெங்களூரு: இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான மூன்றாவது டி-20 போட்டியை வென்றதன் மூலம் தொடரை சமன் செய்தது தென்னாப்பிரிக்க அணி. இந்தியா நிர்ணயித்த 134 ரன்கள் இலக்கை…
பெங்களூரு: இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடந்துவரும் மூன்றாவது மற்றும் இறுதி டி-20 போட்டியில் கேப்டன் கோலி டாஸ் வென்றும் தவறான முடிவு எடுத்துள்ளார் என்ற…
நூர் சுல்தான்: கஜகஸ்தான் நாட்டில் நடந்துவரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் தீபக் புனியாவுக்கு, காயம் காரணமாக வெள்ளிப் பதக்கம்தான்…
பெங்களூரு: இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெறும் மூன்றாவது மற்றும் இறுதி டி-20 போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. முதலில்…
சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாக கமிட்டி கூட்டம் நிறைவடைந்த நிலையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் பெண் தலைவராக தேர்வுசெய்யப்படவுள்ளார் ரூபா குருநாத். இவர் இந்தியா…
ஜெய்ப்பூர்: புரோ கபடி தொடரில் தமிழ் தலைவாஸ் அணியின் பணயம் தோல்விப் பயணமாக அமைந்துள்ளது. அந்த அணி இத்தொடரில் தனது 12வது தோல்வியை சந்தித்தது. இந்திய அளவில்…
இளம் விக்கெட் கீப்பராக களமிறங்கியிருக்கும் ரிஷப் பண்டிற்கு உதவும் வகையில், மாற்று ஏற்பாட்டின் அடிப்படையில், இதர 3 விக்கெட் கீப்பர்களை கண்டறியும் பணியில் தேர்வு கமிட்டி ஈடுபட்டிருப்பதாக…