மாரத்தான் ஓட்டத்தில் மாபெரும் சாதனைப் புரிந்த கென்யாவின் கிப்சோக்..!
வியன்னா: கென்ய நாட்டைச் சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியனான எலியுட் கிப்சோக், மாரத்தான் ஓட்டத்தை 2 மணிநேரங்களுக்குள் கடந்த உலகின் முதல் மனிதர் என்ற மாபெரும் சாதனையைப் படைத்துள்ளார்.…
வியன்னா: கென்ய நாட்டைச் சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியனான எலியுட் கிப்சோக், மாரத்தான் ஓட்டத்தை 2 மணிநேரங்களுக்குள் கடந்த உலகின் முதல் மனிதர் என்ற மாபெரும் சாதனையைப் படைத்துள்ளார்.…
புனே: தனது முதல் இன்னிங்ஸில் 200 ரன்களைத் தொடுவதே கடினம் என்று கருதப்பட்ட தென்னாப்பிரிக்க அணி, 275 ரன்களை எடுத்துவிட்டுதான் ஓய்ந்தது. ஃபிலாண்டர் மற்றும் கேஷவ் மகராஜ்…
புனே: தென்னாப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில், இந்தியப் பந்துவீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. அந்த அணி வெறும் 190 ரன்களுக்கு மொத்தம் 8…
உலன் உதே: ரஷ்யாவில் நடந்துவரும் உலக பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் மேரி கோம், அரையிறுதிப் போட்டியிலேயே தோல்வியடைந்ததால், அவருக்கு…
புனே: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், கோலி அடித்ததோ ஒரு இரட்டை சதம்தான். ஆனால், அதன்மூலமாக அவர் படைத்த சாதனைகளோ பல. இந்திய இன்னிங்ஸில்…
சென்னை: தமிழகத்தின் மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பை நடிகர் பிரகாஷ்ராஜ் கிண்டல் செய்து டிவிட் பதிவிட்டு உள்ளார். அதில், மோடி சீன அதிபர்…
புனே: புனேவில் நடந்துவரும் இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரண்டாம் நாள் ஆட்டத்தில், 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 601 ரன்கள் எடுத்த…
மும்பை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் அணிகளில் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியுஜிலாந்து…
உலன்-உதே: பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதால், இந்தியாவுக்கு பதக்கம் கிடைப்பது உறுதியானது. ஆறு…
மும்பை தமிழகம், அரியானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநில கிரிக்கெட் சங்க உறுப்பினர்கள், பிசிசிஐயின் பொதுக்குழு கூட்டத்திலும், தேர்தலில் வாக்களிக்கவும் கிரிக்கெட் நிர்வாகக் குழு (சிஓஏ)…