ஒருநாள் போட்டிகளில் 32 ஆம் செஞ்சுரி அடித்த ரோகித் சர்மா
கட்டாக் கட்டாக்கில் நடந்த இந்தியா – இலங்கை ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா தனது 32 ஆவது செஞ்சுரியை அடித்து சாதனை புரிந்துள்ளார். தற்போது நடைபெறும் இந்தியா…
கட்டாக் கட்டாக்கில் நடந்த இந்தியா – இலங்கை ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா தனது 32 ஆவது செஞ்சுரியை அடித்து சாதனை புரிந்துள்ளார். தற்போது நடைபெறும் இந்தியா…
பெல்பாஸ்ட் பிரபல குத்துச்சண்டை வீரர் ஜான் கூனி போட்டியின் போது காயமடைந்து மரணம் அடைந்தார். அயர்லாந்து குத்துச்சண்டை வீரரான ஜான் கூனி (வயது 28), கடந்த 1-ம்…
சென்னை: உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தி டாடா ஸ்டீல்ஸ் செஸ் தொடரை பிரக்ஞானந்தா வென்றார். விஸ்வநாதன் ஆனந்த்திற்குப் பின் இத்தொடரை வெல்லும் நபர் என்ற பெருமையைப் பெற்றார்.…
ராமேசுவரம்: தமிழகம் முழுவதும் உள்ள கபடி, ஹாக்கி, கால்பந்து வீரர்களுக்கு காப்பீடு திட்டம் தொடங்கப்படும், என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை…
டெல்லி: பிசிசிஐயின் வாழ்நாள் சாதனையாளர் விருது, கிரிக்கெட் கடவுள் என புகழப்படும் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு பிசிசிஐ அறிவித்துஉள்ளது. மேலும், கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில்…
சென்னை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெங்களூருவீல் நடந்த உலக குதிரையேற்ற போட்டியில் வென்றோருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ்…
சென்னை: சேப்பாக்கத்தில் டி20 போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில், ஆட்டத்தை காண டிக்கெட் வைத்துள்ள ரசிகர்கள் மாநகர பேருந்தில் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு…
சென்னை; திருச்சி சூரியூரில் நிரந்தர ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்ட நிலையில், தற்போது, ரூ.3 கோடியில் நிரந்தர ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி…
சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் ஜனவரி 25 அன்று 2-வது டி20 போட்டி நடைபெறும் நாளில், சென்னை மெட்ரோ ரெயிலில் கிரிக்கெட் போட்டியை காண டிக்கெட் எடுத்துள்ள ரசிகர்கள்,…
சாக்ரி தாத்ரி அரியானா மாநிலத்தில் நிகழ்ந்த கார் விபத்தில் மனு பாக்கரின் பாட்டி மற்றும் மாமா மரணம் அடைந்துள்ளனர். பாரிஸ் நகரில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்…