Category: விளையாட்டு

டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் அணி அபார வெற்றி

துபாய்: டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு…

பாகிஸ்தான் 35/0 – 5 ஓவர்ஸ் : டி-20 உலகக் கோப்பை 152 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

துபாயில் நடைபெறும் டி-20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி இன்று பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறது. முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7…

ஐபிஎல் போட்டியில் புதிய அணிகளை வாங்க 12 நிறுவனங்கள் போட்டி

மும்பை ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் உருவாக்கப்பட உள்ள இரு புதிய அணிகளை வாங்க 12 நிறுவனங்கள் போட்டியில் இறங்கி உள்ளன. தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் 8…

டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைந்தது வங்கதேசம்

துபாய்: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்றுக்குள் வங்கதேசம் அணி நுழைந்தது. வங்கதேசம் – பபுவா நியுகினியா அணிகள் இடையே இன்று நடந்த போட்டியில்…

டி20 உலகக் கோப்பை தொடர்: பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி

துபாய்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. துபாய் ஐசிசி அகாடமி கிரிக்கெட் மைதானத்தில்…

விராட் கோலிக்கு திறக்கப்பட்ட மெழுகு சிலை

துபாய்: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு துபாயில் மெழுகு சிலை திறக்கப்பட்டுள்ளது. லண்டனில் மிகவும் பிரபலமான மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம், துபாயில் தனது புதிய…

சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சிஎஸ்கே வெற்றிவிழா! சீனிவாசன் தகவல்

சென்னை: தோனி இல்லாமல் சி.எஸ்.கே கிடையாது என்று கூறிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன், சென்னையில் ஐபிஎல் கோப்பை வெற்றிவிழா முதல்வர் ஸ்டாலின் தலைமையில்…

ஐபிஎல் கோப்பையை திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் வைத்து பூஜை

ஐபிஎல் டி-20 கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்காவது முறையாக வென்றது. துபாயில் நடந்த இறுதிப்பட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில்…

வன்கொடுமை சட்டத்தில் கைதான முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ஜாமீன்

சண்டிகர் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் சாதி ரீதியாகப் பேசியதாக அரியானா கால்வதுறையால் கைது செய்யபட்டு ஜாமீனில் வெளி வந்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு…

இந்திய கிரிக்கெட் அணியில் காலிப்பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது பிசிசிஐ

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை…