Category: வர்த்தக செய்திகள்

ஷெல் பெட்ரோல் நிறுவனம் ரஷ்யாவுடனான தொழில்களில் இருந்து விலகல்

மாஸ்கோ உலகின் மிகப் பெரிய பெட்ரோல் நிறுவனமான ஷெல் ரஷ்யாவுடனான தொழில்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட…

இன்று முதல் வணிக பயன்பாட்டு எரிவாயு  சிலிண்டர் விலை ரூ.105 உயர்வு

டில்லி இன்று முதல் வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை ரூ.105 உயர்த்தப்பாட்டுள்ளது. இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அன்று அந்த மாதத்துக்கான…

ரஷியா உக்ரைன் போரால் இந்தியாவின் வளர்ச்சிக்கு பாதிப்பு! நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கவலை…

மும்பை: ரஷியா உக்ரைன் போரால் இந்தியாவின் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாகவும், உலக அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்…

உக்ரைன்- ரஷ்யா போரால் இந்தியாவுக்கு ரூ.1லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும்! எஸ்.பி.ஐ அறிக்கை தகவல்

கொல்கத்தா: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவது, உலக பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என உலக நாடுகள் கவலைகொண்டுள்ள நிலையில், இதன் காரணமாக இந்தியாவுக்கும்…

உக்ரைன் போர் எதிரொலி: தங்கம், கச்சா எண்ணை விலை கிடுகிடு உயர்வு, பங்கு சந்தைகள் சரிவு…

டெல்லி: உக்ரைன் போர் எதிரொலியாக தங்கம், கச்சா எண்ணை விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பங்கு சந்தைகளும் கடுமையான சரிவை சந்தித்துள்ளது. இன்று ஒரேநாளில், இந்தியாவில் தங்கத்தின் விலை…

தென் மாநிலங்களில் முதல் முறையாக சென்னை – திருச்சி – மதுரை நெடுஞ்சாலையில் 10 ‘சார்ஜிங்’ மையங்கள் திறப்பு! பாரத் பெட்ரோலியம் இயக்குனர் தகவல்…

சென்னை: சென்னை – திருச்சி – மதுரை நெடுஞ்சாலையில் ‘சார்ஜிங்’ மையங்கள் திறக்கப்பட்டு உள்ளதாக பாரத் பெட்ரோலியம் சில்லரை விற்பனை பிரிவு செயல் இயக்குனர் தெரிவித்து உள்ளார்.…

எல்ஐசி-யில் கேட்பாறின்றி கிடக்கும் ரூ.21,500 கோடி எங்கு போகப்போகிறது தெரியுமா?

டெல்லி: பொதுத்துறை நிறுவனமான லைப் இன்சூரன்ஸ் பாலிசி நிறுவனமான எல்ஐசியை தனியாருக்கு தாரை வார்க்க மோடி தலைமையிலான பாஜக அரசு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், அந்நிறுவனத்தில்,…

இந்தியாவில் கடந்த இரண்டு மாதத்தில் விலைவாசி உயர்வு 6.01 சதவீதமாக அதிகரிப்பு! தேசிய புள்ளியியல் அலுவலகம்

டெல்லி: இந்தியாவில் கடந்த இரண்டு மாதத்தில் சில்லறை விலை பணவீக்கம் ஜனவரியில் 6.01% ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விலைவாசி உயர்ந்துள்ளதாகவும், கடந்த 2021ம் ஆண்டு டிசம்பரில்…

ஏர் இந்தியாவின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக துருக்கி அதிபரின் முன்னாள் ஆலோசகர் இல்கர் அய்சி நியமனம்!

மும்பை: ஏர் இந்தியாவின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக, துருக்கி அதிபர் எர்டோகனின் முன்னாள் ஆலோசகர் மற்றும் துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்த இல்கர் அய்சியை…

பங்கு வர்த்தகத்தில் ஈடுபட அனில் அம்பானிக்குத் தடை

மும்பை அனில் அம்பானி மற்றும் 3 பேருக்குப் பங்கு வர்த்தக்தில் ஈடுபட செபி தடை விதித்துள்ளது.. ரிலையன்ஸ் ஹோம் ஃபினனன்ஸ் என்னும் நிறுவனத்தை அனில் அம்பானி நடத்தி…