கடந்த 5 வருடத்தில் இந்திய வங்கிகள் சுமார் 10லட்சம் கோடி ரூபாய் அளவிலான கடனை ஒத்தி (Write-Off) வைத்துள்ளது! ஆர்டிஐ-ல் வெளியான திடுக்கிடும் தகவல்கள்…
டெல்லி: இந்திய வங்கிகள் கடந்த 5 வருடத்தில் சுமார் 10லட்சம் கோடி ரூபாய் அளவிலான கடனை ஒத்திவைத்து (Write-Off) உள்ளது, ஆர்டிஐ-ல் எழுப்பப்பட்ட கேள்விக்கு அளித்துள்ள பதில்…