Category: வர்த்தக செய்திகள்

ரூ.1.23 லட்சம் கோடி: மார்ச் மாத ஜிஎஸ்டி வசூலில் புதிய சாதனை

டெல்லி: மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.23 லட்சம் கோடி என்றும், இது 2020-21ம்நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூலில் புதிய சாதனை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோடி தலைமையிலான மத்தியஅரசு,…

ஸ்டாம்ப் வரி குறைப்பின் கடைசி நா:ள் : மும்பையில் 18000க்கும் மேல் சொத்துக்கள் பதிவு

மும்பை மகாராஷ்டிர அரசின் அறிவிப்பின் படி இன்றுடன் ஸ்டாம்ப் வரி குறைப்பின் கடைசி தினம் என்பதால் மதியம் வரை சுமார் 17,091 சொத்துக்கள் பதியப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பை…

வாரத்தின் முதல்நாளே சரிவு: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 165 புள்ளிகள் சரிந்து வர்த்தகம்…

மும்பை: வாரத்தின் முதல்நாளே மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 165 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் தொடங்கியது. 49,693 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவர்த்தகர்களுக்கு…

விரைவில் ஐபோன் 12 இந்தியாவில் உற்பத்தி : விலை குறைய வாய்ப்பு

டில்லி ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 12 மாடலை இந்தியாவில் விரைவில் உற்பத்தி செய்ய உள்ளதால் அதன் விலை குறைய வாய்ப்புள்ளது. கடந்த வருடம் அக்டோபர் மாதம்…

வணிக வங்கிகள் கடந்த 9 மாதங்களில் ரூ .1.15 லட்சம் கோடியை தள்ளுபடி செய்துள்ளன! மத்தியஅமைச்சர் அனுராக் தாக்கூர் தகவல்…

டெல்லி: வணிக வங்கிகள் நடப்பு நிதியாண்டின் கடந்த 9 மாதங்களில் ரூ .1.15 லட்சம் கோடியை தள்ளுபடி செய்துள்ளன என மத்தியஅமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளது. மக்களவையின்…

வீட்டு கடன்கள் மீதான வட்டி விகிதங்களை 6.7 சதவிகிதமாக குறைத்த வங்கிகள்!

வீட்டுக்கடன்கள் மீதான வட்டி விகிதங்கள் பெருமபாலான வங்கிகள் குறைத்துள்ளன. எஸ்பிஐ, ஐசிசிஐ, எச்டிஎப்சியி போன்ற வங்கிகள் வீட்டுக்கடன்களை 6.7% ஆகக் குறைத்துள்ளது. கொரோனா தொற்றால் முடங்கிப்போயிருந்த ரியல்…

ஸ்கை-டிரான் நிறுவன பங்குகளை வாங்கியதன் எதிரொலி ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் விலை கிடு கிடு உயர்வு

ரிலையன்ஸ் குழும நிறுவனமான ரிலையன்ஸ் ஸ்ட்ராட்டஜிக் பிசினஸ் வென்ச்சூர் லிமிடெட், அமெரிக்காவின் ஸ்கை-டிரான் நிறுவன பங்குகளை சுமார் 195 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இதனால், ரிலையன்ஸ் நிறுவனத்தின்…

தேசிய பங்குச் சந்தை தொழில் நுட்பக் கோளாற்றால் முடக்கம்

மும்பை தேசிய பங்குச் சந்தை தொழில் நுட்பக் கோளாற்றால் முடங்கி உள்ளதாக டிவிட்டர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது நாட்டின் வர்த்தக தலைநகர் என அழைக்கப்படும் மும்பை நகரில் தேசிய…

கிரேட்வால், எம்ஜி மோட்டார்ஸ் உள்பட 45 சீன நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து உள்துறை ஆலோசனை…

டெல்லி: இந்தியாவில் முதலீடு செய்ய 200க்கும் மேற்பட்ட சீன நிறுவனங்கள் அனுமதிக்காக காத்திருக்கும் நிலையில், 45 சீன நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து உள்துறை ஆலோசனை மேற்கொண்டுள்ளதாகவும்…

பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட்ட வங்கிகளின் வாடிக்கையாளர்களின் கணக்குகள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய அறிக்கை…

டெல்லி: பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளின் கணக்குகள் பிப்ரவரி 28ந்தேதியுடன் காலாவதியாகிறது. அதற்கு முன்னதாக வங்கியை அணுகி, தேவையான மாற்றங்களை செய்துகொள்ள இந்திய ரிசர்வ் வங்கி…