Category: பேட்டிகள்

பரோல்…  எப்படி இருக்கிறார் பேரறிவாளன்?: சொல்கிறார் தோழர் தியாகு

“முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளன் பல ஆண்டுகள் கோரிக்கைக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி பரோலில் விடப்பட்டார்.…

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு தள்ளுபடி.. மேல் முறையீடு செய்வோம்!: வெற்றிவேல் உறுதி

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த தடை விதிக்கக் கோரி, டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் தொடுத்த வழக்கை, சென்னை உயர் நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…

“நீட்” மாணவி மரணம்: மீடியா –  சில கட்சிகள் உணர்ச்சிவசசப்ட வைக்கின்றன: டாக்டர் கிருஷ்ணசாமி

நீட் தேர்வால் மருத்துவ படிப்பில் சேர முடியாத விரக்தியில் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாணவி…

“நீட்” மாணவி அனிதாவின் தற்கொலை குறித்து தற்போது பேச முடியாது!:  டாக்டர் கிருஷ்ணசாமி

சென்னை: நீட் தேர்வால் மருத்துவ படிப்பில் சேர முடியாத விரக்தியில் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்…

“மனநோயாளி என முத்திரை குத்துவதா?” : “நீயாநானா” நிகழ்ச்சிக்கு நோட்டீஸ் 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “நீயாநானா” நிகழ்ச்சி, குறித்து அவ்வப்போது சர்ச்சை எழுவது உண்டு. பங்கேற்பாளர்களை மதிக்காத போக்கு, செட்அப் செய்து பேசவைப்பது, சமுதாய சூழலை அலசுவதாகச் சொல்லிவிட்டு…

தற்கொலைக்குத் தூண்டும் “நீயா நானா”: விஜய் டிவிக்கு ஒரு வேண்டுகோள் ( ஆடியோ)

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “நீயா நானா” நிகழ்ச்சி, நேயர்களிடையே ஏக பிரபலம். “சமுதாய கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு நடக்கும் விவாதம்” என்ற பெயர் இந்த நிகழ்ச்சிக்கு உண்டு.…

கமல் என்பதால் எதிர்க்கிறேனா? : டாக்டர். கிருஷ்ணசாமி பிரத்யேக பேட்டி

பிக்பாஸ் டீமுக்கு 100 கோடி கேட்டு நோட்டீஸ், “கக்கூஸ்” ஆவணப்பட இயக்குநர் மீது சட்டப்படி நடவடிக்கை, நீட் தேர்வுக்கு ஆதரவு…. “புதிய தமிழகம்” கட்சியின் தலைவர் டாக்டர்…

எடப்பாடி செய்தி குறித்து தினகரன் கூறியது என்ன?: “நமது எம்.ஜி.ஆர்.” ஆசிரியர் விளக்கம்

அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் குறித்த செய்திகள் புறக்கணிக்கப்படுவதாக விமர்சனம் எழுந்துள்ள நிலையில், “இது தவறான கருத்து.…

பன்றிகளுக்கு குல்லா போட தைரியம் உண்டா?: எஸ்.வி.சேகர் பேட்டி

வரும் ஆவணி அவிட்டம் (ஆகஸ்ட் 7) அன்று பன்றிகளுக்கு பூணூல் அணிவிக்கும் போராட்டத்தை அறிவித்திருக்கிறது தந்தை பெரியார் திராவிடர் கழகம். இக் கழகத்தின் தலைவர் கோவை ராமகிருட்டிணன்…

பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் ஏன்?: கோவை ராமகிருட்டிணன் பேட்டி

இப்போது பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பரபர்பபாக விவாதிக்கப்படுவது, தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்திருக்கும் போராட்டம் பற்றித்தான். வரும் ஆகஸ்ட் ஏழாம் தேதி, “பன்றிக்கு…