Category: நெட்டிசன்

துபாயில் ரம்ஜான் நோன்பு:  சகிப்புத்தன்மைக்கும் மதங்களுக்கும்  தொடர்பில்லை

துபாய்: இன்று மகாவீர் ஜெயந்தி என்பதால் கறிக்கடைகள் அடைக்கப்பட வேண்டும் என்பது அரசு உத்தரவு. இதை விமர்சித்து சமூகவலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை சில…

ரஜினியின் பஞ்ச் வசனங்கள்… யாருக்கு பொருந்துகிறது?

நெட்டிசன்: வெங்கடேஷ் ஆறுமுகம் அவர்களது முகநூல் பதிவு: சசிகலா: முழுசா சந்திரமுகியா மாறியிருக்கிற கங்காவேப் பார்.. எடப்பாடி: சின்னம்மா சொல்றாங்க நாங்க செய்யறோமுங்க ஓ.பி.எஸ்: கெட்ட பய…

அடேயப்பா!: விஜய பாஸ்கரின் சொத்துக்கள் சில…

ஒன்றா இரண்டா குற்றங்கள் ஊழல் விஜயபாஸ்கரின் சாதனைகள் 1.மதர்தெரசா பொறியியல் கல்லூரி, 2.1000 ஏக்கரில் மதர்தெரசா கல்வி நிறுவனங்கள், 3.900 ஏக்கரில் திருவேங்கை வாசலில் கிரஷர், 4.கந்தர்வகோட்டையில்…

நாம் எல்லாருமே தருண்விஜய்களே

நெட்டிசன்: கோதண்டராமன் சபாபதி அவர்களின் முகநூல் பதிவு: சாதீய படிநிலைகளில் என்னைவிட மேல்சாதி என்று கொண்டாடப்படும் ஒரு சாதியை சேர்ந்த ஒருவனுடன் நான் மிகுந்த நட்பாக இருந்தேன்.…

‘துக்ளக்’ சரத்குமார்…  சமக தொண்டர்கள் குமுறல்

நெட்டிசன்: நடிகர் சரத்குமார் நேற்றுதான் டிடிவி தினகரனை சந்தித்து, அவருக்கு ஆதரவு என்று பேட்டி கொடுத்தார். அவர் அறிவித்து 12 மணி நேரத்திற்குள் அவரது வீடு வருமான…

அரசு பணத்தை மோசடி செய்த தனது அண்ணனை தேசத்துரோகி என்பாரா  ஹெச்.ராஜா?

நெட்டிசன்: அரசு பணத்தை மோசடி செய்த தனது அண்ணனை தேசத்துரோகி என ஹெச்.ராஜா சொல்வாரா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். கும்பகோணம் அரசு தலைமை போக்குவரத்து…

ஜெயலலிதா, இங்கிலாந்தில் சொத்து குவித்திருந்தால்….

நெட்டிசன்: ரவி சுந்தரம் (Ravi Sundaram) அவர்களின் முகநூல் பதிவு: நம் (இந்திய) நாட்டு கிரிமினல் சட்டங்கள் பெரும்பாலும் இங்கிலாந்து அரசின்சட்ட திட்டங்களை காப்பியடித்தே நிறுவப்பட்டன. ஆனால்…

மதுக்கடைகளை மில்க்  பார்- ஆக மாற்றுங்கள்!: அமுல் நிறுவனம் யோசனை

ரஃபீக் சுலைமான் (Rafeeq Sulaiman) அவர்களது முகநூல் பதிவு: —————— தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் இருக்கும் மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அளித்த…

சோகம்: மலையில் இருந்து விழுந்து மரணித்த தேயிலைத்தோட்ட பெண்மணி

நெட்டிசன்: தீபா வேலாயுதம் ( Deepa Velayudam ) அவர்களின் முகநூல் பதிவு ஹப்புத்தலை காகொல்ல தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 3 பிள்ளைகளின் தாய் மலையிலிருந்து…