Category: தமிழ் நாடு

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் தமிழ்நாடு அரசின் திருத்த மசோதாகளுக்கு ஆளுநர் ஒப்புதல்!

சென்னை: தமிழ்நாடு அரசு சமீபத்தில் சட்டப்பேரவையில் நிறைவேற்றிய பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் திருத்த மசோதாகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி…

பொங்கல் பண்டிகையையொட்டி 45,140 பேருந்துகள் இயக்கம்; 4,24 168 பயணிகள் பயணம்! அரசு தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் நடப்பாண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி 45,140 பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும், அதன்மூலம் முன்பதிவு செய்து பயணம் செய்தவர்கள், 4லட்சத்துக்கு 24ஆயிரத்து 168 பேர் என விரைவுப்…

கனிமவள கொள்ளையார்களால் கொலை செய்யப்பட்ட ஜெகபர் அலி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்! தமிழ்நாடு அரசு

சென்னை: புதுக்கோட்டையைச் சேர்ந்த கனிமவள கொள்ளையார்களால் கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் ஜெகபர் அலி லாரி ஏற்றி கொல்லப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு…

பெங்களூருவில் தமிழக பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்: பாஜக மீது மாநில முதல்வர் சித்தராமையா சாடல்…

பெங்களூரு: பெங்களூருவில் தமிழக பெண்ணுக்கு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தை பாஜக அரசியலாக்குகிறது என மாநில முதல்வர் சித்தராமையா கடுமையாக சாடி உள்ளார். பெங்களூருவில் பஸ்சுக்காக…

ஆளுநர்மீதான தமிழ்நாடு அரசின் வழக்கில் பிப்ரவரி 4ந்தேதி உத்தரவு! உச்சநீதிமன்றம் தகவல்…

டெல்லி: தமிழ்நாடு ஆளுநர்மீதான தமிழ்நாடு அரசு தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணை பிப்ரவரி 4ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், அன்றைய தினம் நீதிமன்றம் உத்தரவு வழங்கும் என தெரிவித்து…

870 பேர் மீது சீமான் வீட்டை முற்றுகையிட முயன்றதாக வழக்கு பதிவு

சென்னை நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டை முற்ருகையிட முயன்றதாக 870 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

திமுக எம் பி கதிர் ஆனந்திடம் அமலாக்கத்துறை 10 மணி நேரம் விசாரணை

சென்னை திமுக எம் பி கதிர் ஆன்ந்திடம் அமலாக்கத்துறையினர் 10 மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர். வேலூரில் கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்…

அதிமுக – பாஜக அரசு மறைமுக கூட்டணி : அமைச்சர் குற்றச்சாட்டு

சென்னை அமைச்சர் தங்கம் தென்னரசு பாஜக அரசோடு அதிமுக மறைமுக கூட்டணி வைத்துள்ளதாக குற்றம் சாட்டி உள்ளார். நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு /தனது எக்ஸ் தளப்பக்கத்தில்,…

சென்னை உயர்நீதிமன்றம் ஈபிஎஸ் மீதான வழக்கை தொடர அனுமதி’

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கை தொடரலாம் எனத் தெரிவித்துள்ளது. முன்னாள் முதல்வர் பழனிசாமி கடந்த 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில், சேலம் மாவட்டம்,…