Category: தமிழ் நாடு

3 மாதங்களில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் விரிவு : உதயநிதி

சென்னை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மகளிர் உரிமைத்தொகை திட்டம் இன்னும் 3 மாதங்களில் விரிவுபடுத்தப்படும் என அறிவித்துள்ளார். இன்று இந்து சமய அறநிலையத்துறை சென்னை…

அதிமுக பிரமுகர் விஜய்க்கு வழங்கப்பட்ட ஒய் பிரிவு பாதுகாப்பு குறித்து கேள்வி

சென்னை அதிமுக துணை பொதுச்செயலாளர் கேபி முனுசாமி விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளித்துள்ளது குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரி 2 ஆம்…

முதல்வர்  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கட்ட்டிடங்கள் திறப்பு

சென்னை தமிழக முதல்வர் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை ர் திறந்து வைத்தார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மதுரை மற்றும்…

ராமேஸ்வரத்தின் பாம்ப்ன புதிய ரயில் பாதை திறப்பு எப்போது?

ராமேஸ்வரம் வரும் 28 ஆம் தேதி பாம்பன் புதிய ரயில் பாலம் திறக்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன. மண்டபத்தையும், ராமேசுவரத்தையும் இணைக்கும் வகையில் பாம்பன் கடலில் ரூ.550…

நாளை சென்னையில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

சென்னை சென்னையின் சில பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழக மின் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னையில் நாளை (15.02.2025) அன்று காலை 09:00 மணி…

ஜெயலலிதாவின் நகைகளை ஒப்படைக்க கோரிய ஜெ.தீபா வழக்கு! தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்…

டெல்லி : ஜெயலலிதாவின் நகைகளை ஒப்படைக்க கோரி ஜெ.தீபா தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட முன்னாள் முதல்வர்…

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை நல்ல முறையில் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது! அமைச்சர் கே.என். நேரு

சென்னை: தமிழக நகராட்சி நிர்வாகத்துறை நல்ல முறையில் பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது என அத்துறை அமைச்சரான கே.என். நேரு கூறினார். தமிழ்நாட்டின் நகர்புறங்களில் மக்கள்…

பாலியல் குற்றச்சாட்டு : இணை ஆணையருக்கும் பெண் போலீசுக்கும் இடையே தகாத உறவு… ஐ.பி.எஸ். அதிகாரியை மீட்கும் முயற்சியில் இறங்கிய மனைவி..

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வடக்கு மண்டல இணை கமிஷனராக பணிபுரிந்து வந்த ஐ.பி.எஸ். அதிகாரி மகேஸ்குமார் மீது பெண் போலீசார் இருவர் பாலியல் குற்றச்சாட்டு அளித்ததை…

சந்தைப்படுத்துபவர்களுக்கான நுண்ணறிவு பயிற்சி! தமிழ்நாடு அரசு தகவல்…

சென்னை: தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரிகள், சந்தைப்படுத்துபவர்களுக்கான ஒரு புதிய அறிவியல் ஆராய்ச்சி அணுகுமுறை நுண்ணறிவு பயிற்சி வழங்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. தலைமை சந்தைப்படுத்தல்…

சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த கோரி வருகிற 20ம் தேதி சென்னையில் பாமக போராட்டம்! அன்புமணி

சென்னை: தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த கோரி வருகிற 20ம் தேதி சென்னையில் பாமக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என பாமக தலைமை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக…