Category: தமிழ் நாடு

இன்று முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்

சென்னை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது/. மார்ச் 14-ந் தேதி தமிழக சட்டசபை மீண்டும் கூடி அன்று…

இன்று மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்

சென்னை இன்று மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர், நேற்றைய பேச்சுவார்த்தைக்கு பிறகு ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று இரவு…

சிவராத்திரியும் .. ராசியும் …. அபிஷேகமும்

🌷சிவராத்திரியும் .. ராசியும் …. அபிஷேகமும் 🌷. 🌿அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே உன் பொற் பாதம் பணிந்து. 🌿 மேஷ…

நாதகவை சேர்ந்த காளியம்மாள் கட்சி விலகல்

சென்னை நாதக மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகி உள்ளார். நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் பெண்…

தபால் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அழிப்பு

சென்னை இன்று சென்னை ஜி எஸ் டி சாலையில் உள்ள தபால் நிலையத்தில் திமுகவினர் இந்தி எழுத்துக்களை கருப்பு மை வைத்து அழித்துள்ளனர். தமிழக அரசு புதிய…

சென்னை உயர்நீதிமன்றம் ஈஷா யோகா மைய சிவராத்திரி விழாவுக்கு ஒப்புதல்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி விழா நடத்த ஒப்புதல் அளித்துள்ளது. கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்த எஸ்.டி.சிவஞானன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவில், ‘வெள்ளியங்கிரி…

முதல்வரை விமர்சித்த பாமக தலைவர் அன்புமணிக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி

சென்னை தமிழக முதவ்லர் மு க ச்டாலின் விமர்சித்த பாமக தலைவர் அன்புமணிக்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார். மாநிலர்சு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உரிமையில்லை என்று…

தென்காசி மாவட்டத்துக்கு மார்ச் 4 அன்று உள்ளூர் விடுமுறை

கென்காசி தென்காசி மாவட்டத்தும் வரும் மார்ச் 4 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டர் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர் ஆவார். மக்கள், அவரை சிவன்…

யார் அந்த சார்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்….

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக அனுதாபி ஞானசேகரன் மீதான வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழு சென்னை…

ஈஷா யோகா மையத்தில் நடைபெற உள்ள சிவராத்திரிக்கு தடை விதிக்க முடியாது! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: ஈஷா யோகா மையத்தில் நடைபெற உள்ள சிவராத்திரி நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், நிகழ்ச்சிக்கு தடை விதிக்க முடியாது என…