Category: தமிழ் நாடு

தங்கம் விலை இன்று (25-2-2025) சவரனுக்கு ரூ. 160 அதிகரிப்பு… ஒரு சவரன் ரூ. 64,600

தங்கம் விலை இன்று (25-2-2025) சவரனுக்கு ரூ. 160 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 64,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 20 ரூபாய் அதிகரித்து…

அதிமுக எம்எல்ஏ வீட்டில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு இ.பி.எஸ். கண்டனம்

சென்னை: கோவை அதிமுக எம்எல்ஏ வீட்டில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு, அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்து உள்ளார். “தீயசக்தி திமுக”…

துரோகம் வீழும்: 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டுப் பூமியை ஆளப் போவது யார் என்பது தெரியும்! ஓபிஎஸ் அறிக்கை!

சென்னை: 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டுப் பூமியை ஆளப் போவது யார் என்பது தெரியும் என்றும், 2026-ல் துரோகம் நிச்சயம் வீழும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்…

கோவை அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

கோவை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கோவை அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.…

100நாள் வேலை உறுதித்திட்டத்துக்கான நிதியை விடுவிக்கவேண்டும் ! மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை

சென்னை: தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்துக்கான (100நாள் வேலை திட்டம்) நிதியை விடுவிக்கவேண்டும் மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக…

“இது இன்பத் தமிழ்நாடு.  இங்கே ஆதிக்கத்திற்கு இடமில்லை ஓடு”! முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்…

சென்னை: ‘இது இன்பத் தமிழ்நாடு. இங்கே ஆதிக்கத்திற்கு இடமில்லை ஓடு’ என்று துணிந்து சொல்லும் வலிமை நமக்குண்டு” என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதி…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

தமிழகத்தில் 11 ஐ பி எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை தமிழக அரசு 11 ஐ பி எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அவ்வப்போது பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ்…

3 பெண்களை பலி வாங்கிய தருமபுரி பட்டாசு ஆலை விபத்து : முதல்வர் நிதி உதவி

தருமபுரி தருமபுரி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 3 பெண்களின் குடுமபத்தினருக்கு தமிழக முதல்வர் ரூ. 4 லட்சம் நிதி உதவியை அறிவித்துள்ளார். தனியாருக்குச் சொந்தமான ஒரு…

ரயில்வே போலீசார் உருவாக்கும் பெண் பயணிகள் பாதுகாப்பு வாட்ஸ் அப் குழு

சென்னை ரயில்வே போலீசார் பெண் பயணிகள் பாதுகாப்புக்காக வாட்ஸ் அப் குழு ஒன்றை உருவாக்க உள்ளனர். பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையில் ஒருபகுதியாக, வழக்கமாக…