Category: தமிழ் நாடு

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரேஷன் கடைகளில் சாராயம் விற்பார்கள்: காடுவெட்டி குரு

செஞ்சி சட்ட மன்ற தொகுதி கெங்கவரம் கிராமத்தில் பாமக பொது கூட்டம் நடந்தது. இக் கூட்டத்தில் காடுவெட்டி குரு எம்.எல்.ஏ. பேசியதாவது:- “பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் சாராயத்தை…

பிளஸ்2 தேர்வு சூப்பர்வைசர் மயங்கி விழுந்து மரணம்.

திருச்செந்தூர் செந்தில்ஆண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்2 தேர்வு சூப்பர் வைசராக வந்த படுக்கப்பத்து ஊரைச்சேர்ந்த வேதமாணிக்கம் மகன் சுந்தர் (48) மயங்கி விழுந்து மரணம்…

ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு: 5-ல் இறுதி விசாரணை ஆரம்பம்

சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் கடந்த 2002ம் ஆண்டு மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். இவ்வழக்கில் ஜெயேந்திரர், கதிரவன் உள்ளிட்ட 12 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அவர்களில்…

துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி பிறந்தநாள்: பிரதமர் வாழ்த்து

துணை ஜனாதிபதி அமீது அன்சாரி இன்று 79-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை…

சுங்க கட்டண உயர்வை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் – ஜி.ராமகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய நாடு முழுவதும் நான்கு வழிச்சாலை, ஆறு வழிச்சாலை, எட்டு வழிச்சாலை என்று உருவாக்கி அவற்றில்…

மலிவு விலையில் வயிற்றுப்போக்கு மருந்து கண்டுபிடிப்பு : இந்திய மருத்துவதுறை சாதனை

மலிவு விலையில் வயிற்றுப்போக்கு மருந்து கண்டுபிடிப்பு : இந்திய மருத்துவதுறை சாதனை இந்தியாவில் ஆண்டுதோறும் 3 லட்சம் குழந்தைகளின் உயிரைப் பறிக்கும் வயிற்றுப்போக்கினை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசியை மிகவும்…

நாராசமாக திட்டாமல் நாகரிகமான முறையில் பதிலளிக்க முன் வரத்தயாரா?:ஜெயலலிதாவுக்கு கலைஞர் கேள்வி

திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்றுவதைப் பற்றிப் பேசுவதற்காகத் தொடர்ச்சியாக முயற்சி செய்தும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்திக்கவே இயலவில்லை என்று குறிப்பாகச்…

ஏப்ரல் 18ல் தி.க. மறியல் போராட்டம்

1-4-2016 வெள்ளியன்று சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: திருச்சி…

முன்னாள் இந்தியன் வங்கி சேர்மன் கோபாலகிருஷ்ணனுக்கு இரண்டு ஆண்டு சிறை

1990-களின் தொடக்கத்தில் இந்தியன் வங்கி சேர்மன் கோபாலகிருஷ்ணன் போதுமான பிணை இல்லாமல் கடன் வழங்கியதோடு மட்டுமல்லாமல் கடன் தள்ளுபடி செய்து வங்கிக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார்.…

மாமண்டூரில் தேமுதிக – ம.ந.கூ. மாநாடு

சென்னை கோயம்பேட்டில் தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ‘’ ஏப்ரல் மாதம் 10ம்…