Category: தமிழ் நாடு

நெய்வேலி: விஷவாயு தாக்கி இருவர் பலி

கடலூர்: நெய்வேலி அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெய்வேலி திடீர்குப்பம் பகுதியில் வசித்து வந்த…

இரண்டு ஆண்டுகளில் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும்! : திருமாவளவன்

சென்னை: “தேர்தலில் தோற்றாலும் எங்கள் நோக்கம் தொலை நோக்கு கொண்டது. எங்களது இலக்கில் எந்த மாற்றமும் இல்லை. அத்துமீறல்களால் மக்களின் விருப்பத்திற்கு எதிராக தமிழகத்தில், ஒரு அரசு…

​மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்கள்

அரசு மற்றும் தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கு கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் அரசு ஒதுக்கீடு இடங்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள…

நரிக்குறவர்கள் எஸ்.டி. பட்டியலில் சேர்ப்பு: மோடிக்கு ஜெயலலிதா நன்றி

சென்னை: தமிழகத்தில் உள்ள நரிக்குறவர், குருவிக்காரர் மற்றும் மலையாளி கவுண்டர் சமுதாயத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு…

சபாநாயகர் வேட்பாளர் தனபால்; துணை சபாநாயகர் வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன்

அதிமுக சார்பில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் வேட்பாளராக ப.தனபால் அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இதேபோல் சட்டப்பேரவை துணை சபாநாயகர் வேட்பாளராக பொள்ளாச்சி ஜெயராமன் அறிவிக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில்…

ஐ.எஸ்., பயங்கரவாத வீடியோவில் தமிழகத்தைச் சேர்ந்த இருவர் !

புதுடில்லி: இணையதளத்தில், கடந்த வாரம், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு வெளியிட்ட வீடியோவில், தமிழகத்தை சேர்ந்த இருவர் உட்பட, 11 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி…

ஆடிட்டர் ஆவேன்! : 10 ம் வகுப்பில் முதலிடம் பிடித்த சிவகுமார்

விருதுநகர்: 10 ம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த இரண்டு பேரில் ஒருவரான விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவக்குமார், தான் முதலிடம் பிடித்தது எப்படி…

கம்பிக்குள் வெளிச்சம்: கற்றுத் தேர்ந்த சிறைவாசிகள்

கடந்த மார்ச் மாதம் 15–ந் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 13–ந் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வுக்கான விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில்…

ஜெயலலிதா, கருணாநிதி, எம்.எல்.ஏக்கள் பதவியேற்றனர்

தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இன்று சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் செம்மலை பதவிப் பிரமாணம்…