Category: தமிழ் நாடு

கருணாநிதி வேட்டியை உருவிவிடவா போகிறோம்? :அதிமுக நிர்மலா பெரியசாமி அதிர்ச்சி பேச்சு

“தி.மு.க. தலைவர் கருணாநிதி சட்டசபைக்கு வந்தால், அவரது வேட்டியை உருவிவிடவா போகிறோம்” என்று அ.தி.மு.க.வின் தலைமைக்கழக பேச்சாளர் நிர்மலா பெரியசாமி பேசியது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. “சட்டமன்ற…

தேமுதிகவில் களையெடுப்பு:  தொழிற்சங்க செயலாளர் நீக்கம்!

சென்னை: கடந்த சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பிறகு தே.மு.தி.க.வில் களையெடுப்பு நடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போது அக் கட்சியின் தொழிற்சங்க பேரவை செயலாளர் எம்.சவுந்திரபாண்டியன் கட்சியிலிருந்து…

மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல்  குதிரை பேரத்துக்கே வழிவகுக்கும்!: ராமதாஸ்

சென்னை: நேரடியாக அல்லாமல் கவுன்சிலர்கள் மூலம் மேயரை தேர்ந்தெடுப்பது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:…

பேச அனுமதி மறுப்பு: திமுக அமளி; வெளிநடப்பு

சென்னை: சட்டசபையில் கச்சத்தீவு பிரச்சினையில் முதல்வர் ஜெயலலிதா கூறிய கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். முதல்வர் பேச்சுக்கு பதில்தர தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைக்…

சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார் சரத்குமார்

சென்னை: நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சைக்குப்பின் அவர்…

கச்சத்தீவு குறித்த மனு:  உயர்நீதிமன்றம் தள்ளுபடி

கட்சத்தீவு விவகாரம் குறித்த மனுவை மனுவை உயர்நீதி மன்றம் ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தது. இந்தியா – இலங்கை இடையே 1974ம் ஆண்டு கச்சதீவு குறித்த ஒப்பந்தம்…

தமிழகத்தில் மின்வெட்டே இல்லை! : சட்டமன்றத்தில் ஜெயலலிதா பேச்சு

சென்னை: தமிழகம் முழுவதும் மின்வெட்டு அறவே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். தமிழக சட்டசபை கடந்த ஜூன் 16ஆம் தேதி ஆளுநர் உரையுடன்…

சரத்குமார் மருத்துவமனையில் அனுமதி

நடிகரும், சமத்துவமக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், அதையடுத்து மருத்துவனையில் சேர்க்கப்பட்டதாகவும் கூறப்படுதிறது. சரத்குமாருக்கு…

உஷார்: ஹெல்மெட் அணியாம போனா போலீஸ் பிடிக்கும்!

சென்னை: தமிழகத்தில் ஹெல்மெட் சட்டத்தை முறையாக அமல்படுத்தாதது ஏன் என நீதிபதி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை கேள்வி எழுப்பியுள்ளார். கட்டாய ஹெல்மெட் அணியும் சட்டம்…

 1 கோடி ரூபாய் தராவிட்டால் ரஜினி வீட்டு முன் போராட்டம்:  விவசாயிகள் அறிவிப்பு

2016ம் வருடம் ஜூன் 23ம் தேதி வெளியிட்ப்பட்ட செய்தி: திருச்சி: ‘நடிகர் ரஜினி அறிவித்தபடி, நதிநீர் இணைப்புத் திட்டத்துக்கு, ஒரு கோடி ரூபாய் நிதியை, ஒரு மாதத்துக்குள்…