கல்லூரி மாணவர்களிடையே பயங்கர மோதல் 12 பேருக்கு அரிவாள் வெட்டு
சென்னை: அரக்கோணம் சென்ற மின்சார ரெயிலில் இரு கல்லூரி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதிலில் 12 மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கிடையே அடிக்கடி மோதல்…
சென்னை: அரக்கோணம் சென்ற மின்சார ரெயிலில் இரு கல்லூரி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதிலில் 12 மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கிடையே அடிக்கடி மோதல்…
சென்னை: தமிழக அரசு ஒரே நேரத்தில் 14 ஐ.பி.எஸ்., அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் சீரழிந்து வருகிறது. அரசியல் கட்சியினர்,…
சேலம்: சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்காததால் மாற்று பாதை அமைக்கக் கோரி, சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ்…
வேலூர்: ஆந்திர அரசு பாலாற்றில் தடுப்பணைகள் கட்டுவதை எதிர்த்து திமுக சார்பில் வேலூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணைகள் கட்டுவதை கண்டித்து…
சிறையில் தாக்கப்பட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷை தாக்கியது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. சேலத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் யார்வலர் பியூஷ் மனுஷ், சேலம் முள்ளுவாடி கேட் பகுதி…
சென்னை: ஹரித்துவார் நகரில் பிளாஸ்டிக்கால் மூடப்பரட்டு வீசப்பட்ட திருவள்ளுவர் சிலையை மீட்டு தமிழகத்தில் நிறுவ மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர்…
மன்னார்குடி: முல்லை பெரியாறு பிரச்சினைக்கு தீர்வு காண கோரி நாளை தேனி மாவட்டம் கூடலுரில் உண்ணாவிரதம் நடைபெற இருப்பதாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர்…
சேலம்: கணக்கு தணிக்கையாளர் எனப்படும் சார்ட்டட் அக்கவுன்ட் (சிஏ) தேர்வு அகில இந்திய அளவில் மட்டுமே நடைபெற்று வருகிறது. 4 வருட படிப்பான இது ஐஏஎஸ் தேர்வு…
வர்ஜீனியா : அமெரிக்காவின் வர்ஜினியா மாவட்டத்தில் உள்ள குரு சச்சிதானந்தாவின் ஆசிரமத்தில் ரஜினி ஓய்வெடுப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ரஜினி கபாலி படத்தை முடித்துவிட்டு கடந்த மே…
சென்னை: சுவாதி கொலை வழக்கு குறித்து திருமாவளவன் பேசுவது சமூக அமைதிக்கு ஆபத்து ஏற்படுத்துவதாக இருப்பதாகவும் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் பெண்கள் அமைப்பொன்றை நடத்தும்…