Category: தமிழ் நாடு

தமிழகத்தில் எதிர்க்கட்சி என்றாலே பாமகதான் – ராமதாஸ்!

சென்னை: தமிழ்நாட்டில் எதிர்கட்சி என்றாலே பா.ம.க. மட்டும்தான் என்று ராமதாஸ் தெரிவித்து உள்ளார். பாமகவின் 28ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி ஜூலை 16-ல் நடைபெறுகிறது. அன்று…

காஞ்சிபுரம்: திமுக பிரமுகர் வெட்டிக் கொலை

காஞ்சிபுரம்: சென்னையை அடுத்த காஞ்சிபுரத்தில் சீனிவாசன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். காஞ்சிரம் அடுத்த அச்சிறுப்பாகம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். திமுகவை சேர்ந்த இவர்…

சுவாதி கொலை வழக்கில் திடீர் திருப்பம்: போலீஸ் விசாரணை வளையத்தில் முகமது பிலால்!

சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து இன்போசிஸ் ஊழியர் சுவாதி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, அவரின் நீண்ட கால நண்பரான முகமது பிலால் சித்திக்கிடம்…

21 ம்தேதி மீண்டும் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை

சென்னை: தமிழக சட்டப் பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் கூட்டம் இந்த மாதம் 21 ம்தேதி மீண்டும் கூடுகிறது என்று தமிழ்நாடு சட்ட பேரவைச் செயலர் ஜமாலுதீன்…

“மெட்ரோ” திரைப்படம் போல் செயின் பறிப்பில் ஈடுபட்ட மாணவர்கள்! பொதுமக்கள் சுற்றிவளைப்பு!

சென்னை: சமீபத்தில் வெளியான “மெட்ரோ” தமிழ்த் திரைப்படத்தில் கல்லூரி மாணவர்கள் செயின் பறிப்பில் ஈடுபடு குறித்து சொல்லப்பட்டிருந்தது. அதே போல நேற்று சென்னை சாந்தோம் பகுதியில் பெண்ணிடம்செயினை…

சென்னையில் குற்றங்கள் அதிகரிக்க இதுவும் ஒரு காரணம்:  குமுறும் காவலர்கள்

சென்னையில் கடந்த சில மாதங்களாக குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பலரும் கவலையும் கண்டனமும் தெரிவிக்கிறார்கள் ஆனால் இதற்கு என்ன காரணம் என்பதை சிந்திப்பதே இல்லை” என்ற…

காவலர் சங்கம் தொடர்பான சில சந்தேகங்கள்

தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த கீழ்மட்ட காவலர்களுக்கு (காவலர் முதல் ஆய்வாளர் வரையிலானவர்கள்) சங்கம் துவக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி, உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை தள்ளுபடி…

சென்னை ஐஐடி-யில் – ஒரே நாளில் இரு பெண்கள் தற்கொலை

சென்னை ஐஐடி–யில் – ஒரே நாளில் இரு பெண்கள் தற்கொலை சென்னை: இந்தியாவில் கல்விக்கூடங்கள் தற்கொலை கூடங்களாக மாறி வருகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஐஐடி…

பாலாற்றில் மாசு கலந்த நீரால் 3400 வாத்துக்கள் பலி

ஆம்பூர் : வேலூரை சுற்றியுள்ள பகுதிகளில் வாத்து வளர்ப்பு தொழில் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் பாலாற்றின் கரையோரம் அமைந்துள்ள கிராமங்களில் வாத்து…

தஞ்சாவூரில் பயங்கர தீ : ஒருவர் கருகி சாவு

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஒன்றியம், அருகே உள்ள கண்டியூர் கிராமத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தினால் சுமார் 60 வீடுகள் தீக்கிரையாகின, வீடுகளில் இருந்த 15 சிலிண்டர்களுக்கு…