சுப்பிரமணிய சாமி மீதான அவதூறு வழக்குகள்: ஐகோர்ட் தடை!
சென்னை: ஜெயலலிதா ◌தொடர்ந்த அவதூறு வழக்குகளுக்கு ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசியதாக பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமிக்கு…
சென்னை: ஜெயலலிதா ◌தொடர்ந்த அவதூறு வழக்குகளுக்கு ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசியதாக பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமிக்கு…
சென்னை: தமிழகத்தில் உயர் அதிகாரிகள் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தமிழக முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடி மாற்றம்…
சென்னை: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் படத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் அஞ்சலி செலுத்தினார். அப்துல்கலாமின் முதலாமாண்டு நினைவுநாள் நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. தேமுதிக…
சென்னை: எம்.எல்.ஏ.க்கள் அரசு மீது குற்றச்சாட்டு கூறும்போது, அமைச்சர்கள் குறுக்கிடுவதை தவிர்க்க முடியாது என்று சபாநாயகர் தனபால் கூறினார். பட்ஜெட்டின் மீதான 3வது நாள் விவாதத்தில் பங்கேற்ற…
புதுடில்லி: 7வது சம்பள கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்து உள்ளது. இதுகுறித்து அரசாணை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான ம்பளத்தை உயர்த்தி அளிக்கும், ஏழாவது…
அரக்கோணம்: சக மாணவன் பிறந்தநாளை மதுவுடன் பள்ளி வளாகத்திலேயே கொண்டாடிய மாணவர்களால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழ்நாட்டில் மதுவினால் மாணவ சமுதாயம் எதைநோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது என்பது கேள்விக்குறியாகி…
சென்னை: பாக்ஸ்கான் ஆலை மீண்டும் திறக்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் சம்பத் கூறினார். ஸ்ரீபெரும்புதூரில் கடந்த வருடம் மூடப்பட்ட செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பாக்ஸ்கான் தொழிற்சாலை…
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி கேள்வி- பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது: 📌 மாணவர்களின் படிப்புக்காக கல்விக் கடன் கொடுத்த வங்கிகள், தற்போது அதை வசூலிப்பதில் கடுமை காட்டுவதின்…
சென்னை: வழக்கறிஞர்கள் சட்ட திருத்தத்தை ரத்து செய்யக்கோரி கடந்த 2 மாதமாக போராட்டம் நடைபெற்று வருகிறது நேற்றைய ஐகோர்ட்டு முற்றுகை போராட்டத்தால் சென்னையில் பயங்கர வாகன நெரிசல்…
சென்னை: த.மா.காவை சேர்ந்த வேலூர் ஞானசேகரன், திமுகவை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமிபாண்டியன் ஆகியேர் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அதிமுக கட்சியில் இணைந்தனர். இதுகுறித்து…