Category: தமிழ் நாடு

7000 போலி வழக்கறிஞர்கள்: சன்றிதழ் சரிபார்க்கும் பணியில் பார் கவுன்சில்

தமிழகத்தில் வழக்கறிஞர்கள் சட்டதிருத்தத்தை எதிர்த்து வழக்கறிஞர்கள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதை விரிவாக பத்திரிக்கை.காமில் தொடர்ச்சியாய் பதிவிட்டு வருகின்றோம். ஜூன் மாதம் 6ம் தேதி:…

சிவகாசி: பட்டாசு குடோனில்  பயங்கர வெடிவிபத்து

சிவகாசி: சிவகாசியில் அருகே உள்ள விஸ்வநத்தம் ஆணைக்கூட்டம் பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் இன்று காலை 11 மணி அளவில் பயங்கர வெடி விபத்து நடைபெற்றது. சிவகாசி…

பாலாற்றில் தவறி விழுந்தவர் சாவு! உடல் மீட்பு!

வேலூர்: ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையின் உயரத்தை 12 அடியாக உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய பாலாற்று தண்ணீர் தடுப்பணையிலேயே தேங்கி விடுகிறது.…

திமுக அநாகரிகம்: பேரவைத் தலைவர் கண்டனம் – நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை!

சென்னை: திமுக உறுப்பினர்களின் தரக்குறைவான பேச்சு தொடர்ந்தால் விதிகளை பயன்படுத்தி தக்க நடவடிக்கை எடுப்பேன் என பேரவைத் தலைவர் தனபால் எச்சரித்தார். சட்டப்பேரவை விவாதத்தின்போது, அமைச்சர் ஓ.எஸ்.மணியன்,…

5000 பணியிடம்: குரூப் 4 தேர்வு –  விரைவில் அறிவிப்பு

சென்னை: அரசு வேலைகளுக்கு தகுதியான ஆட்கள் தேர்வு செய்யப்படுவதற்காக, தமிழக அரசால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். இதன்மூலம் தமிழகத்தில் உள்ள அரசு…

அமைச்சர் அலுவலகம் முற்றுகை: காங்கிரஸ் கட்சியினர் கைது

கோவில்பட்டி: காங்கிரஸ் கட்சி குறித்தும், நிர்வாகிகள் குறித்தும் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜீ அவதூறாக பேசியதாக கூறி, அவரை பதவி நீக்கம் செய்ய…

உள்ளாட்சி தேர்தல்: மகளிர் 50 சதவிகித ஒதுக்கீடு விரைவில் பட்டியல் வெளியீடு

சென்னை வரும் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தமிழ்நாடு தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. தமிழக உள்ளாட்சி தேர்தலுக்காக 183 கோடி ரூபாயை…

முழு மதுவிலக்கே தமிழகத்தின் தேவை  : ராமதாஸ்

“படிப்படியாக மதுவிலக்கு என்ற மருந்தை கொடுத்து சரி செய்ய முடியாது; முழு மதுவிலக்கு என்ற அறுவை சிகிச்சையின் மூலம் தான் குணப்படுத்த முடியும். எனவே, மாணவர்கள் உள்ளிட்ட…

தமிழக சட்டசபை: திமுக சேகர்பாபு புகாருக்கு அமைச்சர்கள் பதில்!

சென்னை: தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக தி.மு.க., அதிமுக இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. இதன் காரணமாக இடையிடையே சிறிது…

கலாம் சிலை அகற்றம்: கடலூரில் பரபரப்பு!

கடலூர்: கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட அப்துல் கலாம் சிலை ஒரு மணி நேரத்தில் அகற்றப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி, ஏவுகனை நாயகன் அப்துல்…