Category: தமிழ் நாடு

பெண்ணின் படம் மார்பிங் செய்து வெளியீடு: ஈரோடு வாலிபர் கைது

ஈரோடு: பெண்ணின் படத்தை மார்பிங் வெளியிட்ட வாலிபரை பிடித்காது ரில் கடத்த முயன்றவர்களை பொதுமக்கள் சுற்றி வளைத்து சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு அருகே உள்ள கிருஷ்ணம்பாளையம்…

சேலம்: மதேமுதிக, திமுகவுடன் இணைப்பு விழா

சேலம்: சேலத்தில் மக்கள் தேமுதிக கட்சி திமுகவுடன் ஐக்கியமாகும் இணைப்பு விழா சேலத்தில் நடைபெற்றது. நடந்த முடிந்த சட்டசபை தேர்தலின்போது, தேமுதிமுகவை உடைத்து மக்கள் தேமுதிக என்று…

மாதாந்திர ஓய்வூதிய திட்டம்: ஜெ இன்று தொடக்கம்

சென்னை: ஜெயலலிதா வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதி மக்களின் கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுத்து அந்த பகுதி மக்களுக்கான மாதாந்திர ஓய்வூதிய திட்டத்தை இன்று தொடங்கி…

 25 ஆயிரம் வக்கீல்கள் 25ந்தேதி போராட்டம்: சென்னை  ஐகோர்ட்டு முற்றுகை

சென்னை: வக்கீல்களின் பணி சம்பந்தமாக ஐகோர்ட்டு கொண்டு வந்த சட்ட திருத்தத்தை வாபஸ்பெற கோரி வரும் 25ந்தேதி 25ஆயிர்ம் வக்கீல்கள் சென்னை ஐகோர்ட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகிறார்கள்.…

கர்நாடக அணைகளில் நீர் திறப்பு அதிகரிப்பு மேட்டுர் அணை 50அடியை எட்டுகிறது

மேட்டூர்: கர்நாடக மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக மழை பொழிந்து வருவதால் ஒகனேக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் கர்நாடகாவில் உள்ள கபினி,…

“கபாலி” டிக்கெட்  மோசடி ! ரஜினி, தாணு, தமிழக அரசு, நீதிமன்றம் கவனத்திற்கு!

ரஜினி நடிக்கும் “கபாலி” திரைப்படத்தை தாணு தயாரித்திருக்கிறார். இப்படத்தின் தணிக்கை பணிகள் முடிந்து வரும் ஜூலை 22-ம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் டிக்கெட் முன்பதிவு தற்போது…

5 ஆண்டுகளில் 16 லட்சம் புதிய குடும்ப அட்டை : தமிழக அரசு  தகவல்

சென்னை: கடந்த 5 ஆண்டுகளில் 16 லட்சம் பேருக்கு புதிய ரேசன் கார்டு வழங்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. சென்னை எழிலகத்தில் இன்று உணவு…

தமிழகத்தின் இலவச வேட்டிகள் கேரளாவில் தாராள விற்பனை

சென்னை: தமிழக அரசு, ஏழை மக்களுக்கு வழங்கும் இலவச வேஷ்டி கேரளாவில் தாராளமாக விற்பனையாவது அம்பலமாகி உள்ளது. இது குறித்து மூத்த பத்திரிகையாளர்,புகைப்பட நிபுணர் மீடியா ராமு,…

தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்தவர் ஜெயலலிதா:  தம்பித்துரை   அதிர்ச்சி பேச்சு

கரூர்: “தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்தவர் ஜெயலலிதா” என்று அ.தி.மு.க கொள்கை பரப்பு செயலாளரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கரூரில்…

ரயில் மோதி 90 ஆடுகள் பலி

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே, ரயில் மோதி 90 ஆடுகள் பலியாகின. நேற்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்ட பொதிகை எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலை திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை…