ஐகோர்ட்டு உத்தரவு: கோவை ஈஷாவில் மாவட்ட நீதிபதி 4மணி நேரம் விசாரணை!
கோவை: கோவை ஈஷா மையத்தில் ஐகோர்ட்டு உத்தரவுபடி மாவட்ட நீதிபதி நேரில் ஆய்வு செய்தார். கோவையை அடுத்த வெள்ளியங்கரி மலை அடிவாரத்தில் செயல்பட்டு வருகிறது ஈஷா யோகா…
கோவை: கோவை ஈஷா மையத்தில் ஐகோர்ட்டு உத்தரவுபடி மாவட்ட நீதிபதி நேரில் ஆய்வு செய்தார். கோவையை அடுத்த வெள்ளியங்கரி மலை அடிவாரத்தில் செயல்பட்டு வருகிறது ஈஷா யோகா…
சென்னை: இளம் பெண் சுவாதி படுகொலை மதத்துக்காக நடத்தப்பட்ட ஆணவக் கொலை. அவரைக் கொன்ற உண்மையான நபர் முத்துக்குமார். அவர் தஞ்சாவூரில் பாதுகாப்பாக இருக்கிறார் என்று தமிழச்சி…
சென்னை: ஓடும் ரெயிலில் திருடப்பட்ட 5 கோடியே 75 லட்சம் ரூபாய் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சொந்தமானது என்று தெரிய வந்துள்ளது. சேலத்தில் இருந்து சென்னை வந்த…
சென்னை: நாளை மறுநாள் முதல் வழக்கறிஞர்கள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்து உள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் வழக்கறிஞர்கள் போராட்டத்தை…
டெல்லி: பாலியல் புகார் காரணமாக கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிக்க முன்ஜாமீன் கேட்டு புதுடெல்லி ஐகோர்ட்டில் சசிகலாபுஷ்பா மனு செய்துள்ளார். அவரது மனு இன்று விசாரணைக்கு வருகிறது.…
சென்னை: ஈஷா யோகா மையத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள என இரண்டு பெண்களை மீட்டுத்தாருங்கள்ள என்று சென்னை ஐகோர்ட்டில் இளம்பெண்களின் தாயார் சத்தியவதி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளளார்.…
சென்னை: மதுரையிலிருந்து சென்னைக்கு வரும் 16ந்தேதி இரவு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தென்னக ரெயில்வே அறிவித்து உள்ளது. தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருவதால், பயணிகளின்…
சென்னை: அகில இந்திய மருத்துவ நுழைவு தேர்வு தமிழகத்தில் நடைபெறாதவாறு தடுக்ககப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் சட்டசபையில் பேசினார். அடுத்த ஆண்டு முதல், ‘நீட்’ எனப்படும்,…
சென்னை : சேலத்தில் இருந்து சென்னைக்கு ரயிலில் கொண்டுவரப்பட்ட ரூ.5.78 கோடியை ஓடும் ரயிலில் கூரையில் ஓட்டை போட்டு கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
சென்னை: தமிழக அரசின் 5,451 காலிப் பணியிடங்களுக்கான, குரூப் 4 தேர்வுகள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள்…