Category: தமிழ் நாடு

ரஜினி உள்ளிட்ட கர்நாடகாவைச் சேர்ந்த நடிகர்கள் வீடுகளுக்கு  போலீஸ் பாதுகாப்பு

சென்னை: காவிரி பிரச்சனையை ஒட்டி கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக சில கன்னட அமைப்புகள் தாக்குதல் நடத்திவருகின்றன. பேருந்து, லாரிகள் உட்பட பல வாகனங்கள் எரிக்கப்பட்டன. தமிழர் நடத்தும்…

கன்னடர்களை அடிக்காதீர்கள்!: குரல் கொடுக்கும் தமிழர்கள்!

கர்நாடகாவில் ஆனந்தபவன் ஓட்டல் தாக்கப்பட்டிருக்கிறது. தமிழக பதிவெண் கொண்ட லாரிகளுக்கு தீ வைக்கப்பட்டிருக்கிறது. தமிழ் இளைஞர் ஒருவரை கன்னட வெறியர்கள் சிலர் அடித்து உதைத்திருக்கிறார்கள். இந்த வீடியோவை…

காவிரி நீர் பிரச்சினை: கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

புதுடெல்லி: வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் 20-ம் தேதி வரை தண்ணீர் திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. காவிரியில் நீர் திறக்க…

நத்தம் விஸ்வநாதன், சைதை துரைசாமி மகன், டாக்டர் சேதுராமன் வீடு, நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

சென்னை: முன்னாள் தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன், சென்னை மேயர் துரைசாமியின் மகன் வெற்றிவேல், பிரபல வைரவியாபாரி கீர்த்திலால் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் டாக்டர்…

பக்ரித் பண்டிகை: இஸ்லாமியர்களுக்கு கவர்னர், முதல்வர் தலைவர்கள் வாழ்த்து!

சென்னை: பக்ரித் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்களுக்கு தமிக கவர்னர், முதல்வர் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். ஆளுநர் வித்யாசகர்ராவ் தமிழக ஆளுநர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ஈகைப்பொருநாளில்…

'தங்கமகன்' மாரியப்பனின் தங்கமான சேவை 'படித்த பள்ளிக்கு 30லட்சம் நிதி!'

சேலம்: ரியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவின் பெயரை வரலாற்றில் பதிவு செய்தார் தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன். அவருக்கு…

சென்னை: கன்னட ஓட்டல் மீது  பெட்ரோல் பாட்டில் வீச்சு

காவிரி விவகாரத்தில் பெங்களூருவில் தமிழ் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, தமிழகத்தில் கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டை ஆர்.கே.,நகர் சாலையில், கர்நாடக மாநிலத்தவர் நடத்தி…

சந்தன வீரப்பன் கண்ணி வெடியில் தப்பிய அதிரடிப்படைபோலீஸ் கமிஷனர் மறைவு

மேட்டூர்: தமிழக – கர்நாடக மாநில எல்லையில் காட்டுப்பகுதியில் ராஜாங்கம் நடத்தி வந்த வீரப்பனை படிக்கும் அதிரடிபடையில் முக்கிய பொறுப்பு வகித்த ஐ.பி.எஸ். அதிகாரி கோபால கிருஷ்ணன்.…

தமிழகம் – ஒரே நாள்: லோக் அதாலத்தில் 58 ஆயிரத்து 437 வழக்குகளுக்கு தீர்வு!

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற லோக் அதாலத் விசாரணையில் 58ஆயிரத்து 437 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. கோர்ட்டுகளில் வழக்குகள் தேங்குவதை தடுக்க மாதந்தோறும் லோக்அதோலத் விசாரணை நடைபெறுவது…

கோவை:  எதிர்ப்பு காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட கன்னட இலக்கிய கருத்தரங்கம்

கோவை கோவையில் நடந்த கன்னட இலக்கிய கருத்தரங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம் நடத்தியதை அடுத்து, அந்நிகழ்ச்சிபாதியிலேயே நிறுத்தப்பட்டது. கோவை ஹூசூர் சாலையில்…