Category: தமிழ் நாடு

மருத்துவமனை முற்றுகை – பூசணிக்காய் உடைப்பது நியாயமா? இளங்கோவன்

சென்னை, மருத்துவமனையை முற்றுகையிடுவது எந்தவிதத்தில் நியாயம் என கேள்வி விடுத்துள்ளார் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூரில் நடிகர் சிவாஜி…

இன்றைய மருத்துவ பலன்கள்!

இன்றைய மருத்துவ பலன்கள் தினசரி சில துளசி இலைகளை மென்று தின்று தண்ணீர் குடித்து வர தொண்டைப் புண் வராது. பஸ்ஸில் பயணம் செய்யும்போது எலுமிச்சை வற்றலை…

உள்ளாட்சி தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்றே கடைசி!

சென்னை: தமிழகத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள். இன்று மாலை 5 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது. வேட்புமனுக்கள்…

ராம்குமாரின் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது!

நெல்லை: சுவாதி கொலை கைதி ராம்குமார் தற்கொலைசெய்து கொண்டார். அவரது உடல் இன்று சொந்த ஊரான மீனாட்சி புரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. சுவாதி கொலை வழக்கில் கைதாகி…

கூட்டாட்சி தத்துவம் கேள்விக்குறி – மோடி மவுனம் ஏன்? ராமதாஸ்

சென்னை: காவிரி பிரச்சினையில் கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதிக்காமல், கூட்டாட்சி தத்துவத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. இது எதையும் கண்டிக்காமல் பிரதமர் மவுனம் காப்பது நல்லதல்ல…

படப்பை திமுக கவுன்சிலர் 'சர்ச்'ல் வெட்டிகொலை! உள்கட்சி பிரச்சினையா…?

சென்னை: தாம்பரம் படப்பை கவுன்சிலர் மர்ம நபர்களால் சர்ச் வாசலில் வெட்டி கொலை செய்யப்பட்டார். உள்கட்சி பிரச்சினையால் கொல்லப்பட்டரா அல்லது தொழில் போட்டி காரணமாக என்று போலீசார்…

காவிரி பிரச்சினையில்  மோடி, சோனியா தலையிட வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல்

சென்னை: காவிரி பிரச்சினையில் பிரதமர் நரேந்திரமோடியும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் தலையிட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தி உள்ளார். இது…

அப்பல்லோ மருத்துவமனையில்  அமைச்சர்கள், காவல்துறை உயரதிகாரிகள் . அவசர ஆலோசனை!

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ள அப்போலோ மருத்துவமனையில் அமைச்சர்கள் அவசரமாகக் கூடி சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்கள். தமிழக முதல்வர்…

“உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடகா மதிப்பதில்லை. ஆனால் தமிழக அரசு எங்களை கைது செய்துவிட்டது!” : கொதிக்கும் ஜல்லிக்கட்டு வீரர்கள்

சிவகங்கை: உச்சநீதிமன்ற தடையை மீறி, சிவகங்கை அருகே ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முயன்ற 15 பேரை காவல்துறையினர் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை அருகே…

ஊஞ்சல் ஆடுவது எதற்காக….?

ஊஞ்சல் ஆடுவது எதற்காக….? ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம். வீட்டில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான். முன்பெல்லாம் ஊருக்கு வெளியே…