திருவண்ணாமலை: கேஸ் நிரப்பும்போது சிலிண்டர் வெடித்து விபத்து!
திருவண்ணாமலை: அனுமதியின்றி செயல்பட்டு வந்த கேஸ் சிலிண்டர் நிரம்பும் கம்பெனியில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு பேர் காயமடைந்தனர். திருவண்ணாமலை கிரிவல பாதையில் அனுமதியின்றி…